வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பதவி வெறி அதிகார வெறி பிடிச்ச கழகத்துக்கு ஏதாச்சும் வச்சி இருக்கா
தெரு நாய்களிலும் ஊழல் - தெரு நாய்களை பராமரிப்பதற்காக ஒரு NGO பணம் பெறுகிறது - எவ்வளவு பெறுகிறது - எங்கு செலவிட படுக்கிறது என்று தெரியாது - மேலும் மாநகராட்சி தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து அதே இடத்தில திரும்பி விட்டுவிடுகிறார்கள் - பல நாய்களுக்கு கருத்தடை செய்யவில்லை - மேலும் விடியல் அரசுக்கு நாய்க்கடி, நாயினால் ஏற்படும் விபத்து பற்றி எந்த கவலையும் கிடையாது - அவர்கள் வீட்டிலருகே நாய்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் மாநகராட்சி - சாதாரண மனிதனை பற்றி எந்த கவலையும் இல்லாத விடியல் ஆட்சி
ப்ளூ கிராஸ் என்னும் அமைப்பால் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் எந்த பயனும் இல்லை. இருந்தால் தெரிவிக்கவும். இந்த அமைப்பை ஊழியர்களை தவிர்த்து அந்தந்த உள்ளாட்சி, கால்நடை துறைகளிடம் மாற்றலாம்.
பார்க்கவே பயமாக உள்ளது இப்படிப்பட்ட படத்தை போட வேண்டுமா.
நோய்வாய் பட்ட மற்றும் அடிப்பட்ட தெரு நாய்களை மாநகராட்சி பணியாளர்கள் எடுத்து செல்ல மாட்டேன் என்கிறார்கள், ப்ளூ கிராசுக்கு தகவல் கொடுக்க சொல்கிறார்கள்.....அவர்கள் எப்பொழுது வண்டி இருக்கிறதோ அப்பொழுதுதான் வருகிறார்கள் அதுவரை நோய்வாய் பட்ட விலங்குகள் அப்படியே தான் இருக்கும் அல்லது இறந்து விடும்.....இதற்கு மாநகராட்சி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்