வாசகர்கள் கருத்துகள் ( 13 )
கேரளாவில் வேகமோன் என்னும் மலையில் ரெசார்ட்டுகள் உள்ளன. இங்குதான் பல இளம் பெண்கள் கூட்டிவரப்பட்டு பள்ளியில் துன்பத்திற்கு ஆளாகி பின்னர் நடிகைகளாக மாறுகிறார்கள். ஆண்கள் மட்டும் குற்றவாளிகள் இல்லை
சினிமா துறை ஒரு சாக்கடை என்பது உலகமே அறிந்ததே.குடிக்கும் புகைபிடித்தலுக்கும் காதலுக்கும் இளஞர்களை அடிமைப்படுத்தில் முக்கிய பங்கு சினிமாவுக்கே.
இப்போதும் பாலியல் துன்புறுத்தல்கள் இருக்கிறது. சினிமாத்துறையில் மட்டுமல்ல, டிவி தொடர்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் இந்த பாலியல் தொந்தரவு நிறைய இருக்கிறது. ராதிகா ஏனோ மூடிமறைக்கிறார்.
நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ஹி ஹி
திரைத்துறை உருவாவதற்கு முன்பே நாடகம் மற்றும் கூத்து கும்பல் கலை சேவை என்ற பெயரில் ஒழுக்க மீறல்களை சர்வ சாதாரணமான செய்து வந்தது அனைவரும் அறிந்ததே. . பாகவதர் கலைவாணர் வகையறா வழக்கில் மாட்டி உள்ளே போய் வந்தது கூட அதனால் தான். ஒழுக்கம் அற்ற காரணத்தால் தான் கூத்தாடிகளை ஊருக்குள் வரவிடாமல் தனி வீடு ஒதுக்குபுறமாக அமைத்து கொடுத்தனர் நமது முன்னோர்கள்.. திருவிழா நடைபெறும் காலம் தவிர மற்ற நாட்களில் கூத்தாடுதல் தவிர்க்க/ தடுக்க பட்டது ஒழுக்கமீறல்கள் பரவாமல் இருக்கவே..
80களில் ரகசிய கேமரா இருந்துச்சா ? வாய குடுத்து வம்ப வேலைக்கு வாங்கறாங்க , பாலியல் தொல்லை இருக்கு ஆனா இல்ல என்று விடவேண்டியது தானே
மனசு மயங்கும்....மௌன கீதம் பாட்டு ஞாபகம் இருக்கா ... ராதிகா அவர்களே ... தனக்கு பணம் வேணும் ... பாலியல் குற்றங்களுக்கு சினிமாவும் ஒரு முக்கிய காரணம் ... அன்று தவறு செய்து விட்டு ...இன்று நியாயம் பேசுவதில் அர்த்தம் இல்லை ...
எந்த நடிகனும் யாரையும் காப்பாற்ற அரசியலுக்கு வரவில்லை.... சொத்து ஸ்வாமி.....
பணம்,பணம்,பணம்.
யாரு அம்மணி?