வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இன்னும் 25 வருடம் விசாரணை செய்யுங்கள். கொலையாளியை அடையாளம் கண்டு பிடித்தாலும் எல்லோரும் செத்து போய் இருப்பார்கள். லட்சக்கணக்கான ரூபாய் அரசு பணத்தை தண்ட செலவு செய்து வழக்கை ஊற்றி மூட சௌகரியமாக இருக்கும்.
இரண்டு வித விசாரணைகள் உண்டு - உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று , உண்மையை குழி தோண்டி புதைக்க வேண்டும் என்று. ஆட்சியில் உள்ளவர்களுக்கு தேவையான படி நடக்கும்.
இந்த கொலையில் முதலில் விசாரிக்கப் பட வேண்டியவர் கொலையுண்டவரின் அண்ணனான கே.என்.நேரு..
சிறப்பு புலனாய்வு குழு எஸ். பி . ஜெயக்குமார் ஏன் மாற்றப்பட்டார் ? ஏன் இந்த வழக்கு இப்படி இழுக்கிறது ? வர வர மதுரை அய்ய்ம்ஸ் போல, ஆய்விட்டது, ஏன் விசாரணையில் தொய்வு ? சும்மா பெஞ்சை தேய்ப்பவர்களா ? கண்டறிந்து பணியிடை நீக்கம் செயுங்கள், சும்மா இடம் மாறி அங்கும் போயி பெஞ்சை தேய்க்கவா ? தண்டனைதான் ஒரே வழி தயவு செய்து ஆர்வமாக வேலை செய்பவர்களிடம் கொடுங்கள். மக்களுக்கு நீதி துறை, காவல் துறை மீது நம்பிக்கை வருமா ? பதில் சொல்லுங்கள் அதிகாரிகளே
அரசு நினைத்தால் மட்டுமே விசாரணை சரியாக நடக்கும். கிட்டத்தட்ட 20 வருடங்களாக இந்த விசாரணை நடக்கிறது. காவல் துறைக்கு சுதந்திரம் கொடுக்க வில்லை என்றால் இந்த விசாரணை இன்னும் பல வருடங்கள் நீண்டு கொண்டே போகும்
இராமர் என்றோ சரயு நதியில் இறங்கி வைகுண்டம் சென்றுவிட்டார் இனி அவரை போலீசு வலை வீசி அங்கே சென்றுதான் விசாரிக்க வேண்டும்
இப்பொழுது என்ன அவசரம். இன்னும் ஒரு 10 ஆண்டுகள் கழித்து விசாரணை தொடங்கலாம். அதற்குள் உண்மை குற்றவாளிகள் கூட அவர்களின் ஆயுட்காலம் முடிந்து இயற்கையாக மரணம் எய்து விடுவர். இத்தனை ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியாமல் இருப்பது நம்பும் படியாகவா இருக்கிறது.
மறந்தே பொச்ச்சு ரொம்ப நாளாச்சு .......
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க அநியாயம் போன கதை யாருக்கும் தெரியாது.
கன்னித்தீவு சிந்துபாத் கதை மாதிரி முடிவுக்கு வருமா ?
.. மேலிடத்து விஷயம் வெளியே வராது...
செத்தவன் மறு பிறவி எடுத்து வந்திருப்பான் இப்ப அவனுக்கும் 15 வயதாகியிருக்கும்... என்ன விளங்காத நீதித்துறையோ?