வாசகர்கள் கருத்துகள் ( 9 )
கண்டிப்பா நல்ல விஷயம் ஆனா திராவிடியன் அவனுக்கு எந்த பயனு இல்லாம இத பன்னமான்டா அவனுடைய பயனால மக்களுக்கு ஆபத்துதான்
???????
ஏழைகள் வீடியோக்கள் கிடைப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது
திராவிடமாடல் சரியில்லை சரியில்லை என்று சொல்லிக்கொண்டு அவர்களையே வெற்றிபெற வைக்கும் மக்கள் கையில் தான் இதற்க்கான தீர்வு இருகின்றது
ஆட்சேபணை இல்லாத பகுதிகள் என்பதை நிர்ணயிப்பது ஆளும் அரசே. யார் பத்தாண்டுகளுக்கு மேல் குடியிருக்கிறார் என்பதை ஆளும் கட்சி கவுன்சிலர்கள் தீர்மானிக்கும் நிலையும் உண்டு. ஆக இது தேர்தல் செலவை திருப்பியெடுக்கும் வழியோ என்னவோ?
நீதி தேவதை குறட்டை விட்டு தூங்கும் நேரமிது ஏற்கனவே கண்ணை கட்டிவிட்டது ஒருபுறம் நடுநிலைமை தவறாமல் இருப்பதற்காக என்று சொன்னாலும் இப்படி அரசு நிலத்தை பொது மக்களுக்கு என்ற பெயரில் கட்சியினருக்கு தாரைவார்ப்பது திமுகவின் பரம்பரை வழக்கம்
சமானியனுக்கு ஒன்றும் கிடைக்காது. வட்டம், மாவட்டம், பகுதி, தொகுதி .... போன்றவர்களுக்கு தாரை வார்த்து, சாமானியன் வதைக்கப்படலாம்
முறையாக ஒதுக்கீடு ஆணை இன்றி குடியேறியவர்களை அங்கீகரிக்க திமுக நிர்வாகத்திற்கு எங்கு அதிகாரம் உள்ளது? பத்து ஆண்டுகள் வசிப்பதை எப்படி அறிய முடியும்? ஏற்கனவே வீடு இருப்பதை அறிய வேண்டாமா? நில அபகரிப்பு? விற்பனை பத்திரம் தாசில்தார் பெயரில் இணைந்து இருக்க வேண்டும் குடியிருப்பு, விவசாய, காலி இட விவரங்கள் சுதந்திரம் பின் ஆன்லைன் மூலம் வரிசையாக உடமையாளர் விவரம் முதலில் வெளியிட வேண்டும் சலுகைகள் கொடுத்தவருக்கு அரசியல் காரணமாக திரும்ப திரும்ப சலுகை கொடுக்க படலாம் முறையாக ஒதுக்கீடு பெற்றவர் ஏமாளியா?
பொதுமக்களை பிழிந்தால் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் அதனால்த்தான் சரித்திரத்தில் தீம்கா இரண்டு முறை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது கிடையாது கட்டணங்களை உயர்த்தி பொதுமக்களை பிழிகிறார்கள் ஆயிரம் கொடுத்து பத்தாயிரம் எடுப்பது திராவிட மாடல்
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
6 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
6 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
6 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
10 hour(s) ago
வெங்காயம் வீணாவதை தடுக்கலாம் விவசாயிகள் கண்ணீரை துடைக்கலாம்
10 hour(s) ago