வாசகர்கள் கருத்துகள் ( 12 )
முடிந்து போன கட்சிக்கு எதற்கு அழைப்பு.
உங்ககூட இருந்த தம்பிகள் எல்லோரும் மூளை வளர்ச்சி பெற்று வேறுகட்சிக்கு ஓடிவிட்டார்கள் . காளியம்மாள் என்பவரும் புரிஞ்சி போய் ஓடிவிட்டார். அவருக்கே புத்தி தெளிந்துவிட்டதால், மற்றவர்களும் விரைவில் ஓடிவிடும் தருணத்தில் தான் உள்ளார்கள். புதிய மனவளர்ச்சி குன்றியவர்களை தான் தேடணும். பாவம் சைமன்.
நல்ல நடிகனாக முன்பு இவரைப் திரைப் படத்தில் பார்த்தோம் ஆனால் இப்போது பொறுப்பற்ற அரசியல்வாதியாக காணவேண்டியுள்ளது. இவர் தன்னை மாற்றிக் கொள்வது நன்று.
சீமானுக்கு 58 வயசாச்சு. அரணை யூரில் பிறந்த ஆமை. AK 74 துப்பாக்கி, வெடிகுண்டு, ஆமைக்கறி எல்லாம் வெச்சுண்டு வாழறதா பொய் சொல்லிண்டு திரிகிற பைத்தியம்.
மொதல்ல உன்ன யாரு வெத்தல பாக்கு வெச்சு அழைச்சா??
சீமான் அவர்கள் அனைத்துலக அதிபர்கள் மாநாட்டுலதான் கலந்துக்குவார்..
கடைசிவர நான் மட்டும் தனித்தே நிற்பேன்னு திரிய வேண்டியதுதான்.கட்சி சீக்கிரமா காணாம போயிடும்.
அந்த கேலிக்கூத்தில் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பதே நல்லது ....
அதாவது நாம் டுமிழன் கட்சியை நீயே ஒரு கட்சியாக அங்கீகரிக்கவில்லை. பைத்தியக்கார கூட்டம் ஒன்று என்று நடத்துகிறாய்.
கட்சியே காணாமப் போச்சு... ஏலேய்... இவருக்கெல்லாம் யாருய்யா அழைப்பு அனுப்புனது...