வாசகர்கள் கருத்துகள் ( 40 )
பக்தர் மனம் விரும்பி, வேண்டுதலுக்காக சில இடங்களில் நடக்கும் ஆன்மீக சம்பிரதாயங்களில் தேவையற்று மூக்கை நுழைப்பது தமிழக அரசுக்கு தேவையற்றது.
இது மாதிரி கேசுக்கெல்லாம் நியாத சம்ஹிதையில் வழிகாட்டுதல் எல்லாம் கிடையாது. வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளின் பெயர்களைப் பார்த்தாலே தெரியும். அவிங்கவங்க தனிப்பட்ட எண்ணங்களுக்கு ஏத்த மாதிரிதான் தீர்ப்பு கிடைக்கும். சட்டம்னு ஒண்ணும் கிடையாது. நீதிமன்றம் போறதே வேஸ்ட்.
அப்போ அது பொருந்தும் தானே ...
நீங்க எல்லாம் என்னத்த ஜென்மத்திலும் இருந்த போவது இதயத்து உங்க அமி சொல்லுச்சி ஏசிகி ல்லை மீது பிரண்டு அங்க பிரதச்சனம் செய் உன்னக்கு கோடி கொடுக்கிறான் என்று ஏன் இந்த காலத்தில் இப்படொயட்டா பண்னவீங்க இது கோர்ட் கேஸ் வேற போங்க பொய் வேறு ஏழை பாருங்க
அடுத்தவர் சாப்பிட்ட எச்சில் இலையில் படுத்து உருள்வது என்பது மனித தன்மையற்ற செயல் நீதிமன்ற தீர்ப்பு சரியானதுதான்
அந்த தினத்தில் சதாசிவ ப்ரம்மேந்திரரே ஒரு பக்தர் ரூபத்தில் வந்து உணவருந்துவதாக நம்பிக்கை . அதனால் தான் அந்த இலைகளில் உருளுகிறார்கள் . இது பக்தர்கள் விருப்பம் .
எச்சில் இலைகளில் உருள்வது உடல்நலத்துக்கு கேடு என்றால் ஒரே தட்டில் ஒரே நேரத்தில் பலர் பிரியாணி உண்ணுதலையும் தடை செய்வார்களா? அது சுகாதாரக் கேடில்லையா?
நீங்க யாரை நினைத்து கருத்து போட்டுள்ளீர்கள் என்பது புரியுது...ஒன்றாக அமர்ந்து ஒரே தட்டில் பகிர்ந்து உண்பது அரபுகள் வழக்கம். நம்நாட்டிலும் கணவர் உண்ட தட்டில் மீதமுள்ளதை மனைவி சாப்பிடுவது வழக்கத்திலும் உள்ளது..உணவை சாப்பிடுவது சுகாதாரக்கேடா யாரும் குறை சொல்வது இல்லை.மீதமுள்ள எச்சத்தில் உருள்வது பற்றிதான் நீதிமன்றத்தில் வழக்கு..மாற்றுமத விசயத்தில் நுழைவது என் பழக்கமே இல்லை.. நீங்க குறிப்பிட்டதால் மட்டுமே பதில் கூறியுள்ளேன்.
இறைவன் தந்த உடலை வருத்திக் கொண்டு அவரை எண்ணி பிரார்த்தனை செய்வதை படைத்த எல்லாம் வல்லவன் ஏற்பாரா? அடுத்து பூக்குழி இறங்கி தீமிதி, உடலெங்கும் அலகு குத்தி காவடி எடுப்பதை தடை செய்வார்களா?
வழக்கு போட்டால் தானே அது எப்படி என்று தெரியும்.
தனி மனித உரிமை தலையிட அரசுக்கோ அல்லது நீதி மன்றத்திற்கோ உரிமை இல்லை? அடுத்த மனிதர்க்கு ஒருவித துன்பம் ஏற்படாமல் செய்யும் ஒரு காரியத்திற்கு ஏன் தடை? இதை சொல்லும் நீதிபதி நாளை ஹிந்து மத சடங்குகளை தடை செய்தாலும் ஆச்சரியம் இல்லை. சடங்குகளில் நெருப்பை வளர்ப்பதால் தீ விபத்து ஏற்படலாம், புகையின் காரணமாக மூச்சு திணறல் ஏற்படலாம் என்று காரணம் காட்டுவார்கள் இந்த அறிவார்ந்த நீதிபதிகள். அது போன்று குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்துவது "abuse of Children" என்று சொல்லி தடை விதிக்கலாம். காது குத்துதல் ஒரு காட்டுமிராண்டி வழக்கம் என்று சொல்லி தடை விதிக்கலாம். இந்த நீதிபதிகள் இருவரையும் உச்ச நீதி மன்றத்திற்கு மாற்றினால் மிக நன்றாக இருக்கும்.
உண்மையில் நல்ல தீர்ப்பு மொஹரம் அனுஷ்ட்டிக்கும் போது ஷியா முஸ்லிம்கள் பிளேடு செயின் மற்றும் கத்திகளால் தங்களை தானே தாக்கிக் கொள்வதும் இஸ்லாமியார்கள் ஒரே எச்சில் தட்டில் 10.20 பேர் உண்பதும் தடைக்கு உகந்ததே
தன் உடலை வருத்திக்கொண்டு ரத்தகாயம் ஏற்படுத்தும் வழிபாட்டை இஸ்லாம் ஏற்றுகொள்ளவில்லை. குர்ஆனிலோ.. ஹதீஸ்களிலோ இல்லை...இடையில் வந்த ஷியா பிரிவினர்கள் தானாக இந்த பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டது...கணவர் உண்ட தட்டில் மனைவி சாப்பிடுவதும்..நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து ஒரே தட்டில் உண்பதும் சுகாதாரக் கேடு இல்லை.அது இப்பவும் பரவலா இருப்பதே...சந்தடி சாக்கில் முஸ்லிம்கள் பற்றி வழக்கம் போல குதர்க்க கருத்து...
எங்கள் ஊரில் ராம நவமி நிறைவு நாளன்று எல்லாரும் சாப்பிட்ட இலைகளை சாமி முன்பு போட்டு, அநேகம் பேர் அதில் உருளுவார்கள். சீதா, ராம, லக்ஷ்மணர்கள் யாருடைய உருவிலாவது வந்து சாப்பிட்டு இருப்பார்கள். அவர்கள் எச்சில் நம் மீது படவேண்டும் எனும் நம்பிக்கையில் செய்யப்படுவது. நெரூர் ல் நடப்பதும் அப்படிப்பட்ட நம்பிக்கைதான். இந்த நம்பிக்கையில் தலையிட கோர்ட்டுக்கோ அரசுக்கோ அதிகாரமில்லை. வள்ளுவர் சொன்ன மாதிரி, தன் குழந்தையின் சிறு கை அழாவிய கூழ் பெற்றோருக்கு அமிழ்தினும் இனியது. அங்கே சுத்தம்/சுகாதார பேச்சுக்கு இடமே இல்லை. அதுபோலத்தான் இதுவும். டாஸ்மாக்கில் குடிப்பது சுகாதாரம், குடித்து செத்துமடிவது சுகாதாரம். அதையெல்லாம் கேட்க நாதியில்லை, இறை நம்பிக்கையின்/பக்தியின் ஒரு உச்சத்தில் செய்வதை தடை செய்கிறார்கள், வெட்கம் கெட்டவர்கள்.