வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இலங்கை கப்பற்படை ரோந்து போவதைப்போன்று ஏன் இந்திய நேவியும் அங்கு சென்று மீனவர்களை வழிமுறை படுத்தக்கூடாது? இலங்கையினரால் கைது செய்யப்படும்முன்னரே இந்திய கப்பற்படை அவர்களை திருப்பி இந்திய எல்லைக்குள் அனுப்பலாமே?
தமிழக மீனவர்கள் பேராசையால் விசைப்படகுகளை எடுத்துக்கொண்டு இலங்கைக் கடல் எல்லைக்கு சென்று விடுகிறார்கள் ..... சொன்னது சாட்சாத் மரம்தான் .....
அன்றைய பிரிக்கப்படாத ராம்நாத் மாவட்ட தமிழன் கருத்து ....... சென்னையிலிருந்து கொழும்பிற்கு ஒரே ஓரூ ரயில் டிக்கெட் பெற்று பயணம் செய்ய அறுபதுகளில் வசதி இருந்தது .பின்னர் ராமேஸ்வரம், பாம்பன், தனுசுகோடி பகுதியில் வசித்துவந்த ராம்நாத் மாவட்ட மக்கள் மீன் பிடி த்து வந்தனர். எழுபதுகளில் இலங்கையில் தமிழீழ சண்டை வந்தவுடன் ராமேஸ்வரம் தீவு மீனவர்கள் மீன் தொழிலை விட்டுவிட்டனர். இங்குதான் பிரச்சினை துவங்கியது . மீன்பிடி படகை தூத்துக்குடி, கன்னியாகுமரி வாழ் மீனவர்கள் குழிக்கு மீன் பிடிக்க வரத்துவங்கினர் . இவர்கள் அண்டையிலுள்ள புதுக்கோட்டை மீனவர்களிடம் சண்டை போடுகிறார்கள். மேலும் இவர்களுக்கு சுருக்கு மாடி வலை போட்டு தரையில் உள்ள மீன் குஞ்சுகளை கூட விடாமல் அரித்து மீன்களை பிடிக்கிறார்கள் . இதனால் சில மாதங்களில் மீன் கிடைப்பதில்லை. இதனால் இலங்கை கடல் சென்று அங்கு வசிக்கும் தமிழ் பேசும் ஈனவர்களின் மீன்களை திருட்டு தனமாக பிடிக்கிறார்கள். இலங்கை யில் வசிப்பவர்களும் தமிழ் பேசும் மீனவர்கள்தான். எங்களது மிக பெரிய வருத்தம் ராமேஸ்வரத்தில் பிடிக்கு மீன்களை ராம்நாடு, மதுரை, சிவகங்கையில் விற்பதேயில்லை. அனைத்தையும் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்கிறார்கள் . எங்களது பகுதி யில் பிடிக்கும் மீன்களை சாப்பிடுவதற்கு எங்களுக்கும் உரிமை உண்டு . முதலில் தங்கச்சிமடம், உள்ள வேறு மாவட்ட மீனவர்களை வெளியேற்றுங்கள். தமிழக இலங்கை மீன் பிடி தொழில் எந்த பிரச்சினையும் ஏற்படாது சுமார் இ ராண்டியிரம் வருட தொப்புள்கொடி உறவு உள்ள தமிழ் பேசும் மக்களை பட்டினி போடா இந்திய தமிழக தென் மாவட்ட மக்கள் தயாரா கஇல்லை
படகு வாடகைக்கு விட்டு தொழில் செய்பவர்களுக்கு ஜிபிஎஸ் வாங்கி இந்திய எல்லைக்குள் இருந்து மீன் பிடிக்க தொழில் நுணுக்கம் கிடையாது என்று சொல்வது நல்ல காமடி. ஐஎஸ்ஆர்ஓ இந்திய ஜிபிஎஸ் க்கு பல செயற்கைக்கோளையே வைத்திருக்கிறது. இரட்டை மடிப்பு வலைகளை உபயோகிக்கக்கூடாது என்றால் அதையும் செய்வார்கள்...
இதுலையும் உலகின் நம்பர் ஒன்...
இலங்கை மீனவர்கள் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக... ஈழத் தமிழ் மீனவர்கள் என்று குறிப்பிடுவது தான் பொருத்தமாக இருக்கும். ஈழத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை இந்திய தமிழ் மீனவர்கள் எல்லை தாண்டி போய் சென்று கெடுக்கக்கூடாது என்பதுதான் ஈழத்தமிழ் மீனவர்களின் கோரிக்கை.