வாசகர்கள் கருத்துகள் ( 50 )
எல்லாவற்றுக்கும் பொங்கும் போராளிகள் - கனி அக்கா / ஜோதிகா / வீனா போன சிவகுமார் குடும்பம் / காமால் ஹசன் - எல்லோரும் எங்கே போனார்கள்
தன்னுடன் படிக்கும் நண்பிகளுக்கு துரோகம் இழைத்த அந்த பெண்ணையும் சும்மா விட கூடாது. இல்லாவிட்டால் அவளின் அம்மாவிற்கு பின் இந்த தொழிலை வேறு லெவெலுக்கு கொண்டு சென்று விடுவாள். நமது கண்டனை சட்டங்கள் மாற்றப்பட வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. பணக்காரர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் சாமானிய மக்களுக்கும் ஒரே மாதிரியான விசாரணை, தீர்ப்பு மற்றும் தண்டனை வேண்டும்.
இவரை போன்றோர்களை சுட்டு தள்ள நினைத்தால் துப்பாக்கிகள் பத்தாது...
விஐபிக்களின் பெயர்களை வெளியிட வேண்டியதுதானே. உண்மையில் குற்றம் புரிந்தவர்கள் அந்த விஐபிக்கள் தான்
500, 1000 ரூபாய் வாங்கிக்கொண்டு, மற்றும் இலவசங்களை நம்பி வோட்டை போட்டால் இந்த கதிதான். பெற்றோர்களின் கவனமின்மை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. அப்பா அம்மா இரண்டு பெரும் தினமும் குழந்தைகளிடம் பேச வேண்டும், என்ன செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். குழந்தைகள் நம் நாட்டின் எதிர்காலம்.
அரசு பதவி அரசு அதிகாரத்தில் இருக்கோம் என்ற திமிர் அம்பேதகர் கூறு ஆசிர்வாததின் கீழ் சட்டம் இயற்றியது இதற்குத்தான் எந்த வழக்கா இருந்தாலும் மூன்று மாதத்தில் தண்டனை என சட்டம் வராமல் இருப்பது ஒரு காரணம் இந்தியாவில் உள்ள எந்த பொது ஜனம் வியாபாரி தொழில் துறைக்கு சிறிய மட்டும் சட்டம் தன் கடமை செய்யும் அரசியல் வாதி மந்த்ரிகளின் வாழை பழத்தை வாயில் வைத்து வார்கள் அநீதி மக்கள்
இவர்களுக்கு விஇ பி வக்கீல்கள் வருவார்கள் ..நல்ல சட்டம் போங்க ..
போச்சோ உபா இந்த ஆண்கள் வி ஐ பீ ளுக்கு பொருந்தாதா
இந்த மாதிரி ஆட்களை முதலில் நடுரோட்டில் வைத்து சுட்டு தள்ள வேண்டும். செய்த குற்றங்கள் பட்டியல் இடப்பட்டு பொதுமக்களுக்கு தெரிய வைத்து பின்னர் கொல்ல படவேண்டும். இதுமாதிரி எல்லா வூர்களிலும் செய்தால் குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டு. பாதிக்கப்பட்ட பெண்களைப்பற்றிய விபரம் வெளியிடக்கூடாது.
இந்த ஒரு வளர்ச்சிதான் சீரும் சிறப்புமாகி நல்ல முறையில் வளர்க்கிறது . இதில் எல்லோருக்கும் பங்குண்டு , இதை உலகும் அறியும் , இதுவும் கடந்து போகும், யாரை குறை கூறுவது ? வந்தே மாதரம்
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
4 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
4 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
8 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
8 hour(s) ago | 2
உயருது உருட்டு உளுந்து
8 hour(s) ago