வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஆமாம் இவரும் பொய்யை திரும்ப திரும்ப சொல்லி மக்களை ஏமாற்றித்தான் முதல்வர் ஆனார்
ஒரு பொய்யானதை செயலை திரும்ப திரும்ப செய்தால் உண்மையாகும்
ஒரு வீட்டை தொடர்ச்சியா நோட்டம் விட்டா எப்படி கொள்ளை அடிக்கிறதுக்கு என தெரிந்துவிடும் இதுவும் ஒரு வெற்றி தான்
அதனால்தான் ஊழலை தொடர்ச்சியாக செய்துவருகிறோம்
அதாவது சென்ற தேர்தலில் எப்படி நீங்க தொடர்ச்சியாக பொய்யை சொல்லி தமிழர்களை உண்மை என நம்பவைத்து வெற்றி பெற்று ஆட்சி பிடத்தது போலன்னு சொல்ல வர்ரீங்கன்னு டைரக்ட்டா சொல்ல வேண்டியது தானே....இப்போ கோடா திராவிட மாடல் திராவிடன் சொல்லி தமிழனுக்கே தான் திராவிடன் இல்லை என்பது போய் ஒருவேளை தமிழன் திராவிடன் தானோ என்ற சந்தேகத்தை கொண்டு வந்து வெற்றி பெற்றது போலன்னு சொல்லுங்க....
poiyai thirumbha sonnaal athu unmai aagividum ena solkiraar pola
அதற்காகத்தான் நீங்கள் தமிழ்நாட்டு மக்களை இந்தி திராவிட மாடல் அரசாங்கத்திற்கு எதிரானது என்று நம்ப வைத்து அவர்களை ஏமாற்றுகிறீர்கள்.
ஆனாலும் உங்களால் சரியாக படிக்கவே முடியவில்லையே , அப்போ அதற்க்கு பெயர்?
ஓஹோ, அப்படியா? அதுதான் கருணாநிதி பாலிசியா? பலே, பலே சும்மா சொல்லக்கூடாது, உண்மையாவே வெற்றிதான், இதுவரை ஒருபய இவனுகள பிடிக்கமுடியலையே?
மேலும் செய்திகள்
பா.ஜ., மேலிட தலைவர்கள் தமிழகம் வர தயங்குவது ஏன்?
13-Feb-2025