வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இறைவா ஆசையை அழித்து விடு இல்லை எனில் என் மூச்சை நிறுத்தி விடு...
இதை ஒரு செய்தின்னு வெளியிட்டு மேலும் உங்க தரத்தை கெடுத்து கொள்ளாதீர். பாதிக்க பட்டவர்கள் கண்ணீர் வடித்தால் பரவயில்லை இங்கு பாதிப்பை ஏற்படுத்தியவரை பார்த்து கண்ணீர் வடிப்பது செய்தி. இவர்களை நீங்கள் எந்த கோணத்தில் நோக்குகிறீர்கள்?
இந்த அழுகை மகன் மொள்ளமாரித்தனம் செய்யும் பொழுது வந்திருக்க வேண்டும். இப்பொழுது அழுது?
சிறப்பு புழு ஒன்றை தமிழகத்தில் ஆரம்பித்து கிழக்கு கடற்கரை சாலையை சல்லடை போட்டால் இது போல டஜன் கணக்கில் அனுபவிப்பாளர்கள் சிக்குவார்கள். தமிழகமே நாறிவிடும் அளவுக்கு அங்கு அக்கிரமம் நடப்பதாக அந்த பாடகி பேட்டியில் சொல்லியிருக்கிறார்...
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
4 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
5 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
8 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
9 hour(s) ago | 5
உயருது உருட்டு உளுந்து
9 hour(s) ago