வாசகர்கள் கருத்துகள் ( 11 )
சரி காடு... பாண்டிச்சேரில திரும்பின பக்கமெல்லாம் மதுக்கடைதான். அங்கே நிப்பாட்ட சொல்லு பாப்போம். எங்க எழவு விழுது கலவரம் பண்ணலாம்னு பாக்கக்கூடாது. சாராய சாவு மிகவும் வருந்தத்தக்கது, அதற்கு காரனமானவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்கவேண்டும். மக்களும் குறைவான விலையில் கிடைக்கிறது என்று கண்டதையும் குடிக்கக்கூடாது. திமுக அரசு இரண்டாவது முறை தவறிவிட்டது. இனிமேல் இதுபோல எப்போதும் நடக்காமல் நடக்கவேண்டியது முதல்வரின் கடமை. அதற்கு, சாராய வியாபாரிகளுக்கு மிகக்கடுமையான தண்டனை கொடுப்பதுதான் தீர்வு. முதல்வரும் சாராயம் விற்பவர்களை ரிப்போர்ட் செய்ய hotline, மொபைல் ஆப்ஸ், வெப் சைட் கள் அமைத்து அதில் சிக்கும் நபர்களை சரியாக நொங்கு எடுக்க வேண்டும். ஒரு முதல்வராக ஊர் ஊரக போய் கண்காணிக்க முடியாது. ஆனால் சட்டம் ஒழுங்கை காக்கும் பொறுப்பில் உள்ள லோக்கல் இன்ஸ்பெக்டர், SP , டிஜிபி போன்றவர்கள் பொறுப்பேற்கும் வகையில் நடவடிக்கை இருக்கவேண்டும். கள்ள சாராயம் குறித்து awareness ஏற்படுத்துவதுதான் உடனடி தீர்வு.
இவர் விடுக்கும் அறிக்கைகளுக்கு மட்டும் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் தருகிறீர்கள். இவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா?
எல்லா போதைகளையும் விட மிகவும் ஆபத்தானது மதம் என்ற போதை தான். அதை முதலில் தடை செய்ய வேண்டும்! உலகப்போரில் இறந்தவர்களை விட மதக்கலவரங்களில் இறந்தவர்கள் தான் அதிகம்!
தமிழகத்துக்கு திராவிடம் தேவையில்லை.... தமிழக கட்சிகள்..... தமிழர்களுக்கு நன்மை செய்ய நினைக்கும் கட்சிகள் மட்டும் போதும்.
தமிழகம் தடுமாறவில்லை. தவறு நடந்துள்ளது. அதை அரசு கவனிக்கவேண்டும். இப்போது தடுமாறுவது டெல்லிதான்.
பாஜகவில் உள்ள ரவுடியிசத்தை விட வேறு எங்கும் கிடையாது.
போதைகளுக்கெல்லாம் பெரியது திராவிட போதைதான். அதை வைத்துத்தான் ஆட்சி நடத்துகிறார்கள். தொன்மையான தமிழ் சமுதாயத்தையே ஸ்டிக்கர் ஒட்டி திராவிடன் என்று போதையில் வைத்திருப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.
திராவிடன் என்று போதையில் வைத்திருக்க மிக முக்கிய காரணம் காசு பணம் மற்றும் இங்குள்ள தரைமட்டமான திராவிட பள்ளி கல்வி. அரசு பள்ளி ஆசிரியர் கூட்டம் மொத்தமும் திராவிடம் .. மாற்று மத கருத்துக்களை பள்ளி பாடத்தில் நுழைப்பது .... ஆத்திச்சூடி கொன்றைவேந்தன் தமிழ் பாடத்திலிருந்து நீக்குவது .. தமிழ் தலைவர் என்றால் திராவிட தலைவர்கள்தான் ....மற்ற தலைவர்கள் எல்லாம் ஜாதி சங்க தலைவராக மாற்றி விட்டார்கள் .. மற்றொரு காரணம் காங்கிரஸ் கொண்டு வந்த அரசியல் சட்டம் ...அரசு உதவி பெறும் பள்ளியில் சிறுபான்மை மத கல்வி போதிக்கலாம் ....ஆனால் மற்ற CBSE பள்ளியில் ஹிந்து மத போதனை கூடாது ...
நீங்க என்ன சொன்னாலும் டேஸ்மாக் கொண்டுவந்தவனுக்கு தான் தமிழகத்தில் மரியாதை கொடுப்பானுங்க
திமுக ஏன்றாலே ரவுடிசம், கள்ள சாராயம். நில அபகரிப்பு, , கட்ட பஞ்சயாத்து ..தலை விரித்து ஆடும் ..பத்து வருடம் காத்து இருந்து அவர்களின் வேலையை காட்ட ஆரம்பித்து உள்ளார்கள் ..தமிழகம் தாங்குமா ..?
இவரே தடம் மாறி அட்மட் வில் சேர்ந்தவர்
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
25 minutes ago
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
3 hour(s) ago | 21
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
5 hour(s) ago | 12
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
5 hour(s) ago | 25