வாசகர்கள் கருத்துகள் ( 14 )
சும்மா உட்கார வச்சி வருடம் முழுக்க , வெட்டியாக அதிக சம்பளம் மட்டும், கொடுத்தால் ஆசிரியர்களுக்கு திருப்தியாக இருக்கும். அரசு ஊழியர் அனைவரும் எல்லா வேலை நாட்களிலும் அலுவலகத்துக்கு வந்து வேலை செய்யும்போது இவர்களுக்கு மட்டும் எதற்கு கோடை விடுமுறை? மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை விட்டு, ஆசிரியர்களுக்கு வேறு வகை வேலைகளை அளித்தால் என்ன? மற்ற துறை வேலைகளை பகிர்ந்து அளிக்கலாம்
மழை என்றால் விடுமுறை உள்ளூர் திருவிழா என்றால் விடுமுறை தீபாவளிக்கு இரண்டு நாள் பொங்கலுக்கு அந்த வாரம் முழுவதும் விடுமுறை இதுக்கெல்லாம் ஓகே ஆனா மாதம் இரண்டு சனிக்கிழமை வேலேநாள்வச்சு பாடங்களை முடிக்கவேண்டும்
மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் கூடுதல் ஆசிரியர்கள் இல்லாமல் நாற்பது பாடவேளை நடத்தமுடியாது போன்ற கோரிக்கைகள் ஏற்கலாம். மே மாதம் ஆசிரியர்களை பணிக்கு வரச்சொல்வதை விதிமீறல் போல கட்டுரை உள்ளது. மே மாதம் ஊதியம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுகிறது தானே. காலாண்டு அரையாண்டு விடுமுறைகள் மாணவர்களுடன் ஆசிரியர்களும் அனுபவிக்கிறீர்கள். அந்த விடுமுறை மாணவர்களுக்கு மட்டும் அளித்தால் போதும் என நீங்கள் கூறத்தயாரா. வேறு எந்த அரசுத்துறைக்கும் இதுபோல் சலுகைகள் இல்லை அதை நீங்கள் நினைவு கூறவும். நீங்கள் பெறும் ஊதியம் மக்களின் வரிப்பணம். பெரும்பாலும் ஏழைக் குழந்தைகள்தான் அரசுப்பள்ளியில் பயின்று வருகிறார்கள் என புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
நிறைய அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழி பிரிவுகளைத் துவக்கி விட்டனர். ஆனால் ஆங்கில பாடம் நடத்த ஆங்கில இலக்கியப் பட்டதாரி ஆசிரியர்களில்லை. தமிழாசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. சமச்சீர் ஏமாற்று வேலை.
தமிழ் தமிழ் என்று கூவும் யாவாரிகள் தான் தமிழில் புலவர் பட்டப்படிப்பு படித்துவிட்டு பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களாக பதவி வகித்த முறையை வழித்தனர். அதாவது எந்த ஆசிரியரும் எந்த பாடத்தையும் கற்றுக்கொடுக்கலாம் என்பதை தமிழ் மொழிக்கும் நீட்டித்தனர். இந்த உண்மை குவார்ட்டர் பிரியாணி பொட்டல உடன் பிறப்புக்களுக்கு தெரியுமோ?
அதனாலென்ன? ஈர வெங்காயம் காட்டுமிராண்டி பாஷை ஆதரவாளர்களை நல்ல குருவாக இருந்து வளர்த்தார். அதற்காக அவருக்கு யுனஸ்கோ, ஐநா, ஆஸ்கார், கிராமி, செவாலியே, மக்ஸஸே, டத்தோ விருதுகளும் பட்டங்களும் அளிக்கப்பட்டன என்று பாடம் நடத்த முன் தயாரிப்புககள் எதற்கு?
ஜால்ரா ஊடகங்ககள் ஆசிரியர் மன உளைச்சலுக்கு இதற்கு மோடி தான் காரணம். பெரும்பான்மயான தமிழக மாக்கள் எவன் வந்தால் என்ன போலானாள் என்ன பிரியாணி பொட்டலத்துன் குடிக்க காசு வருதா அவனுக்கு மற்றது 1000 ரூபாய் விட்டே அறிந்தாலே மயங்கிய நிலையில் எவன் கேக்குரானோ அவனுக்கு ஓட்டு இந்தநிலையில் நீதி மன்றங்கள் இப்போ டிவி இல் வரும் பட்டி மன்றமாகி விட்டது போட்டா போட்டி. மாநிலங்களில் எவ்வளவு நான் சம்பாதித்தேன் என்று பெருமையுடன் சொல்லிக்கொண்டு வளம் வருவது.
திராவிட கல்வி முறை உளவியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க அரசியல் தலைவர்கள் கருத்து மட்டும் அதிகம். தமிழகத்தில் முன்னோர்கள் எழுதிய ஏராள நீதி, சமய நூல்கள் உண்டு. அதனை மத சாயம் பூசி முற்றிலும் நீக்கி விட்டனர். உளவியல் நெருக்கடி உருவாக்கும் போதனைகள் நாட்டில் வேரூன்றி விட்டன. தடுப்பார் யாரும் இல்லை.
பள்ளி இறுதி தேர்வு முடிவில் வருடா வருடம் சில மாணவர் தற்கொலை நடக்குது. நீட் எதிர்ப்பு போராளியான விடியல் , பள்ளி இறுதி தேர்வை ஒழிக்க பாடு பட வேண்டும். சமூக நீதி சமத்துவம் மத சார்பின்மையாக பள்ளி இறுதித்தேர்வில் அணைத்து மாணவரும் நூற்றுக்கு நூறு மார்க் என்று அறிவித்து விடியல் அரசு பேனாவுக்கு சிலை வைக்க வேண்டும் ...இதன் மூலம் பள்ளி ஆசிரியர் சுமையும் குறையும் ..ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்று சேர்ந்தால் பள்ளி தேர்வு அனைத்தும் இல்லாமல் செய்து திராவிட சமூக நீதியை நிலை நாட்டலாம் ....
ஆசிரியர்கள். அரசு ஊழியர்கள் ஆதரிக்கும் அரசுதானே இது
உலகம் முழுவதும் கிருத்துவர்கள் தங்கள் வாழ பல பாரம்பரிய இனக்குழுக்களை கொன்று மதம் மாற்றி தனது சாம்ராஜ்யத்தை நிர்வகித்தனர் கடைசியில் பிரிட்டிஷில் இன்று ஒரு ஹிந்து பிரதமர் வரவேண்டியதாகியுள்ளது. 1939ல் இந்தியா சுதந்திரத்திற்காக போராடியபோது அண்ணாத்துரை என்ற அயோக்கியன் ரோமிற்கு சென்று போப் பை சந்தித்து கூட்டணி ஏற்படுத்திக்கொண்டான் இதுதான் வெள்ளை கிருத்துவனின் சூழ்ச்சி இன்று உலகில் முதல்மொழி என்ற தமிழுக்கு இழுக்காக ஒரு கிருத்துவன் முதல்வன், ஒருகிருத்துவன் கல்விக்கழக தலைவன் கிருத்துவ எண்ணம் கொண்ட பெரும்பாலான ஆசிரியர் சமூகம் + அரசு வூழியர்கள் மாவட்ட ஆட்சியர் ஆக அந்நியர்களின் கையில் இன்று தமிழகம் தெலுங்கனுக்கு கூட அறிவூ வந்துவிட்டது ஆனால் தமிழன் இன்னும் நல்ல தலைவனைத்தேடுகிறான் .
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
9 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
9 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
10 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
13 hour(s) ago