மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
1 hour(s) ago | 3
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
4 hour(s) ago | 32
திருநெல்வேலி: திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக சென்னை போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு ஒருவர் போனில் மிரட்டல் விடுத்தார். ரயில் நிலையத்தில் சோதனைகள் நடந்தன. விசாரணையில் குண்டு மிரட்டல் விடுத்த திருநெல்வேலி வண்ணார்பேட்டையை சேர்ந்த சிவபெருமாள் 42, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் திருநெல்வேலி டவுன் நயினார் குளம் மார்க்கெட்டிலும் குண்டு இருப்பதாக தெரிவித்திருந்தார். வெடிகுண்டுகள் எங்கும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. எதற்காக மிரட்டல்விடுத்தார் என அவரிடம் விசாரணை நடக்கிறது.
1 hour(s) ago | 3
4 hour(s) ago | 32