வாசகர்கள் கருத்துகள் ( 18 )
சின்ன பிள்ளைக்கு கூட தெரியும் அந்த சார் மா சு என்று. பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் பாவம் விட்டுவிடு, படைத்தவன் இருப்பான் பார்த்துக்கொள்வான் .
சவுக்கு சங்கர் போலீஸ்காரரிகளை பற்றி சரியான முறையில்தான் சொல்லி உள்ளார்.
அதனால்தான் டாஸ்மாக் ரெயிடு. காவல்துறையில் உள்ள ஏஜெண்டுகளை வைத்து அனைத்தையும் முன்கூட்டியே தெரிந்துகொண்டு தங்கள் மீது அனைவரும் காறித்துப்புவார்கள் என்று தெரிந்து கொண்டு மத்திய குண்டர்களை ஏவி பிரச்சினையை திசை திருப்புகிறார்கள்.
திராவிட மாடல் பதில் என்று கொள்ளலாம்
இதை சொல்ல இவ்வளவு நாளா இதை தான் கமிஷனரே சொல்லி விட்டாரே என யோசிக்க போறீங்க.. அவுங்க வேலை செய்ததாக நீதி மன்றம் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா.. உங்கள் எண்ணத்தில் "உதய"மான அந்த சார் என்பது இன்னும் மனதில் நிழலாடுகிறதா?
ஏழு ஜென்மத்திற்கும் இந்த பாவம் உங்களை சும்மா விடாது. மக்கள் வரிப் பணத்தில் காசை வாங்கிக்கொண்டு நியாயமா இது? நாளை உங்களுக்கும் பிள்ளை வாரிசு எல்லாம் வரும். இறைவன் பார்த்து கொள்வான்.
இஸ்ரேல் மொசாட்-யைத்தான் துப்பு துலங்க கூப்பிட வேண்டும்.
Does not appeal to commonsense....
அய்யா இதோட விசாரணைய முடிச்சுக்கோங்க இதுக்கு மேல விசாரிச்சா அந்த பொண்ணு தான் பிரியாணி கடை வைத்து இருந்த அந்த அப்பாவி ஞான சேகரனை அண்ணா யூனிவெர்சிட்டி கடத்தி வந்தார் என்ற உண்மையும் வெளி வந்து விடும் போதும் இதோட நிறுத்திக்கலாம், ஆர் எஸ் பாரதி மாடல் மீடியாக்கள் தொல்லையே எங்களால தாங்க முடியல இதுல நீங்க வேற அவங்க மாதிரியை பண்றீங்க, நீங்கள் சேர்க்கும் சொத்துக்கள் உங்கள் வாரிசுகளுக்கு போகின்றோத இல்லயோ நீங்கள் சேர்க்கும் பாவம் கோடான கோடி மடங்காக உங்கள் வாரிசுகளுக்கு போய் சேரும் அதை மனதில் வைத்து எதையும் செய்யுங்கள் ......
துப்பு கெட்டவங்க துப்பரிஞ்சா இப்படி தான் இருக்கும்.