வாசகர்கள் கருத்துகள் ( 28 )
முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்று சாணக்கியத்தனத்தால், திராவிட விஷச்செடியை களைய, ....ல் உருவாக்கப்பட்ட இன்னொரு விஷச்செடி தான் நாம் தமிழர் கட்சி.
தாமரை மலர்கிறது.
மூன்றாவது மொழிக்கு தேர்வு இல்லை என சொல்லலாம். ஆனால் மாணவர்கள் வகுப்பிற்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்று கொண்டுவர வேண்டும்.
சீமான் ஒரு தேச துரோகி .. இவரை நாடு கடத்த வேண்டும்.. இவர் பெரியாரை பற்றி பேசியது சரி ஆனாலும் LTTE, பிரபாகரன் பற்றி புகழ்வதும், பாரத தேசத்தின் எதிராக பேசுவதும் குற்றம்..
தனித்துதான் நிற்பேன் என்று பிடிவாதம் பிடித்தால் எப்பவுமே இலையுதிர் காலம்தான் சீமானுக்கு.
உன்னையும் சேர்த்துக்கோ சீமாறு
தலையே களையா முள்ளு செடியாக இருக்கே, அதுக்கு என்ன செய்வது
நாதக யின் அஸ்தமனம் என்றைக்கோ ஆரம்பித்து விட்டது... தலைமையே பெண்கள் விஷயத்தில் வீக் என்று தெரிந்த பின் இனிமேலும் இவருடன் தொடர்ந்து நடைப்போட்டு தங்கள் பெயரையும் கெடுத்துக் கொள்ள யார் விரும்புவர்... கூடிய விரைவில் விஜயலக்ஷ்மியுடன் சமரசம் செய்து கொள்வார். இல்லையேல் சிறையில் கம்பி எண்ணுவார்... பெயர் கெட்டது கெட்டது தான். கட்சி மீண்டு எழ வாய்ப்பில்லை...
எந்த ஒரு கட்சி என்றாலும், ஒவ்வொரு தொண்டனும் முக்கியம் தான். கட்சி ஏதாவது ஒழுங்கு நடவடிக்கை மூலம் தொண்டனை நீக்குவது என்பது வேறு. தொண்டன் தானாக எளியேறுவது என்பது வேறு. 2 வது செயல் கட்சியை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்று விடும். தொண்டனை அரவணைத்து தான் செல்ல வேண்டும். நாதக செயல் பாடுகள் இந்த விஷயத்தில் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. இதற்கு ஒரு நல்ல உதாரணம் எடப்பாடி. அவர் என்ன உருண்டு புரண்டாலும் இனி ஆட்சியைப் பிடிக்க முடியாது. தொடர் தோல்வியைத் தான் சந்தித்துக் கொண்டு இருக்கிறது. சீமான் இனியும் விழித்துக் கொள்ள வில்லை என்றால், நாதக தேய்பிறை தான்.
இந்த சீமான், முன்பு காளியம்மா வை பிசுறு என்றான். இப்போது களை என்கிறான். இதுக்கப்புறமும் அந்தம்மா இவனோட கட்சியில் தொடர்ந்தால் அதன் அர்த்தம், நாதக வை இயக்குவது சீமான் அல்ல, நாக்பூர் ஆர் எஸ் எஸ் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
தங்களது விசுவாசத்தை காட்ட கோபலபுர கொத்தடிமைகள் அவ்வப்போது தோன்றிய கருத்தை எழுதுவது வழக்கமாகிவிட்டது..
நாதக வே ஒரு விஷ களைச் செடி தான். தமிழ் நாட்டின் தமிழ் மக்களின் எதிரி சீமான். ஈழத் தமிழர்களின் கல்வியை மறுத்து, இளைஞர் களின் வாழ்வை சிதைத்து ஈழத் தமிழ் இனத்தையே, இலங்கை தீவிரவாதி பிரபாகரன் அழித்த மாதிரி, சீமான் இந்திய தமிழ் இளைஞர்களின் வாழ்வை அழித்துக் கொண்டிருப்பவன். இந்த செயலுக்கு, இவனுக்கு ஆதிக்க வர்க்கத்தின் ஆசி இருக்கிறது.
இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை அழித்தது தி மு க வும் காங்கிரசும் தான்.