வாசகர்கள் கருத்துகள் ( 15 )
TN முன்னேற்றத்துக்கு கடன் வாங்குவது ok அனா திருப்பி கொடுப்பது யார்? கடந்த 3 ஆண்டுகளில் என்ன முன்னேற்றத்தை கண்டது TN? சொல்லுங்க வேணுகோபால்?!
மத்திய பாஜக அரசு வாங்கியுள்ள நூற்று எண்பது லட்சம் கோடி ரூபாய் கடனை யார் அடைக்கப் போகிறார்களோ அவர்கள் தான் தமிழக அரசின் ஒன்பது லட்சம் கோடி ரூபாய் கடனையும் அழைப்பார்கள்!
மாநிலங்கள் கடன் வாங்குவது என்பது மத்திய அரசாலும், ரிசர்வ் வங்கியாலும் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். இந்தியாவில் கடன் வாங்காத மாநிலமே கிடையாது. மத்திய அரசும் கடன் வாங்குகிறது. மாநில அரசு அதன் ஜி எஸ் டி பி என்று சொல்லப்படும் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 27 சதவீதம் வரை வாங்க அனுமதிக்கப்படுகிறது. தமிழகத்தின் ஜி எஸ் டி பி அதிகம் மற்றும் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதனால் அதிக கடன் வாங்கும் தகுதி உள்ளது.இரண்டாவது ஒவ்வொரு வருடமும் ஜிஎஸ்டிபி அதிகரிப்பதால் அந்தத் தகுதி அளவும் அதிகரிக்கிறது.ஆகவே கடன் தொகையும் அதிகரிக்கிறது. இந்த இருபத்தேழு சதவீதத்துக்கு அதிகமாக கடன் வாங்கியுள்ள மாநிலங்கள் கேரளா, பஞ்சாப் ,சத்தீஸ்கர் ,ஆந்திரா போன்ற மாநிலங்கள். இந்த அளவை விடக் குறைவான அளவில் உள்ள மாநிலங்கள் குஜராத், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்கள்.இந்தியாவின் கடன் 2014 ல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது ஐம்பது லட்சம் கோடி ரூபாய் இப்போது நூற்று எண்பது லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது எப்படி என்றால் மாதம் ஐம்பதாயிரம் வருமானம் ஈட்டும் ஒருவருக்கு வங்கிகள் அதிகபட்சமாக முப்பது லட்சம் ரூபாய் ஹவுசிங் லோன் கொடுப்பார்கள், அதேசமயம் மாதம் ஒரு லட்சம் வருமானம் ஈட்டுபவருக்கு அறுபது லட்சம் ரூபாய் கடன் கொடுப்பார்கள். அதனால் தமிழகம் திவாலாகி விடும் என்ற கவலை வேண்டாம்,நமது மாநில பொருளாதாரம் நன்றாகவே உள்ளது. கடைசியாக டாஸ்மாக் வருமானம் தமிழக வருமானத்தில் பதினைந்து சதவீதத்துக்கும் குறைவுதான். உத்தரப்பிரதேச மாநிலத்தில் தான் மது விற்பனை மூலம் வரும் மாநில அரசின் வருவாய் அதிகம்!
அருணாச்சலம் படத்துல ஒரு மாதத்தில் 1 கோடி செலவு செய்ய வேண்டும் என்பதை போல இந்த உலக மகா மாடல் ஒரு மாதத்தில் ஒவ் ஒரு தலையிலும் 1 லட்சம் கோடி கடனை கட்டிவிட்டு செல்வர்
இவர்களுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் கடன் வாங்கி திருப்பி கட்டாமல் இருப்பவருக்கு ஜாமீன் கையெழுத்து போட்டவர்களின் கதி தான்
இவனுங்களை நம்பி எந்த ஏமாளிகள் கடன் குடுக்குறாங்கோ?
இன்னும் இன்னும் இலவசங்களை அறிவித்து, அள்ளி வீசுங்கள் முதல்வர் அவர்களே, 10 லட்சம் கோடி கடன் , 100 லட்சம் கோடி கடன் ஆகும் வரை , அயராமல் நம்ம முதல்வர் உழைத்து, நம்ம ஒவ்வொருத்தர் தலையிலும் கடன் சுமையை ஏற்றி , தமிழக மக்களை வாழ வைக்கும் வரை , நம்ம முதல்வர் ஓயாமல் உழைப்பார், தேர்தல் சமயத்தில் அவர்கள் வீசும் ஒரு சில ஆயிரங்களுக்காக தமிழர்கள் நாங்கள் எங்கள் ஓட்டை வாரி வழங்குவோம். நாடு உருப்பட்டு விடும்.........
Can u please confirm the % of Individual share in each allotment?ஒவ்வொரு ஒதுக்கீட்டிலும் தனிநபர் பங்கின் சதவீதத்தை உறுதிப்படுத்த முடியுமா?
கடன் வாங்குவதில் தமிழகம் தான் முதலிடம்..... என்னா ஒரு வளர்ச்சி.....₹ 10 லட்சம் கோடி...... அம்மாடியோ.......ஒவ்வொருவரின் தலையுளும் கடனை ஏற்றி வைத்திருக்கிறார்கள் நம் அனுமதி இல்லாமல்.....அறிவார்ந்த வழுக்குரைஞர்களே யாராவது இதற்கு ஏதாவது வழக்கு தொடுக்க முடியுமா?????
எல்லா முகரக்கட்டைகளிலும் ரவுடிக் களை சொட்டுகிறது.
சீனாக்காரனால நாம் கையை கழுவினோம் 2020ல், இப்போ இவர்கள் கொள்ளை அடிக்கிற காசுக்கு நாம் கடனாளி