வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சட்டம் தூங்குவதால் தான் குற்றங்கள் பெருகுகிறது... இந்த குற்றங்களில் சிறுவர்கள் ஈடுபட்டாலும் பெரியவர்கள் ஈடுபட்டாலும் தண்டனை ஒரே மாதிரி தான் இருக்கவேண்டும்... ஒரு பெண்ணை தவறான எண்ணத்தோடு அணுகும் அளவு தீய எண்ணம் உள்ளவனுக்கு எதற்கு கருணை....
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள் -இல் பள்ளிக்கூட வாத்தியார்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிட தக்கது .
வானிலை அறிக்கை மாதிரி பாலியல் குற்ற விபரங்கள். சரியான விசாரணைகளும், தீவிரமான தண்டனைகளும் இல்லாததால் இத்தகைய நிலவரம், கலவரம் ஏற்படுத்துவதாக உள்ளது. ஆனால் திமுகவினர் அறிக்கையோ, நாட்டில் தேனும் பாலும் ஓடுவதாகவும், அமைதி பூங்காவாக திகழ்வதாகவும் மாயத் திரையை ஏற்படுத்துகின்றனர். மக்கள் தான் 2026 ல் தீர்ப்பு வழங்க வேண்டும்.
நம் மாநிலம் எங்கே சென்று கொண்டிருக்கிறது.. சட்டமும் காவல் துறையும் கடுமையான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை பொது வெளியில் காட்சி படுத்த வேண்டும்.. அவர்களின் முகத்தை மூடிக்கொள்ள அனுமதிக்க கூடாது. திரும்ப திரும்ப இந்த குற்றங்கள் உயர்வதற்கு குற்றம் செய்பவர்களுக்கு காவல் துறையிடம் பயம் போய்விட்டது தான் காரணம். பெற்றோர்களும் தங்கள் மகன்களின் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும். பள்ளி ஆசிரியர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும். அவர்களின் பணி பாடம் சொல்லி கொடுப்பது மட்டும் இல்லை.. இதற்கு அரசாங்கமும் பொது மக்களும் அவர்களின் அறிவுரை மற்றும் நடவடிக்கைகளுக்கு துணை நிற்க வேண்டும்..( சில களவாணி ஆசிரியர்களும் உண்டு. அதற்காக ஒட்டு மொத்த ஆசிரியர்களையும் நாம் தவறாக எடை போட கூடாது)
People DONT BELIEVE All
பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு பற்றிய ஆபத்தான அறியாமை தான் காரணம் . மனித உருவில் ..............
தொலை காட்சி, வானொலி மற்றும் செய்தி தாள்களில் தினமும் வரும் வானிலை அறிக்கை போல் தமிழகத்தில் தினமும் போக்ஸோ வழக்கு கைதுகள் அறிவிப்புக்கு ஒரு புது சேனல் தமிழக அரசு உருவாக்கி விடலாம். ஒரு கொம்பனாலும் குறை சொல்ல முடியாத அரசு சுடாலினின் அரசு. ஹி ஹி .
மேலும் செய்திகள்
'சில்மிஷ' நண்பர்கள் சிக்கினர்
13-Mar-2025