வாசகர்கள் கருத்துகள் ( 18 )
கேவலமான கருத்து. வழக்குக்குப் பயந்து பிதற்றுகிறார்
இவருக்கும் ஹிந்தி காய்ச்சல் உள்ளது. இவர் சந்ததிகள் என்ன எங்கு படித்தார்கள் என்று சொன்னால் நல்லது. தமிழக அரசியல் வாதிகளுக்கு முடக்கப்பட்ட மாணவர் சமுதாயம் வேண்டும். ஆர்ப்பாட்டம் செய்ய கோடி கட்ட ஆட்கள் தேவை. மாணவன் நான்கையும் தெரிந்து முன்னேறிவிட்டால் இவர்களின் பருப்புவேகாது.
தமிழ் நாட்டில் மைய அரசு அலுவலகங்களில் இரயில் வங்கித் துறை கட்டுமானத்துறை உட்பட வடக்கர்கள் ஐம்பது சதவீதத்திற்கு மேல் வேலை செய்கிறார்கள் இவர்கள் அனைவருக்கும் தனியார் CBSE மும்மொழிப் பள்ளிகளில் சேர வசதியில்லை வடமாநில கூலித் தொழிலார்கள் பலர் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழி கல்வி கற்று வருகிறார்கள் இவர்களுக்குத்தான் மைய அரசு பள்ளிகளில் மும்மொழித் திட்டத்தை கொண்டு வர விரும்புகிறது வசதியானவர்கள் தமிழர்கள் உட்பட தமிழுக்கு பதிலாக வேறு அந்நிய மொழியை தேர்ந்தெடுக்கிறார்கள் உதாரணம் அமைச்சர் மகேஷ் பெய்யாமொழியின் மகன் இதற்குத் தீர்வு 1 தமிழ் மொழியை அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் ஆக்குவது 2 அனைத்து மத்திய அரசு வேலைகளிலும் 50% உள்ளுர் மக்களுக்கு ஓதுக்கீடு இந்த கண்டிஷன்களுக்கு மைய அரசு உடன் பட்டால் மாநில அரசு மைய அரசின் புதுக் கல்வி கொள்கை ஏற்றுக் கொள்ளலாம்....
நாக்பூர் பிளான் என்றால் enna?
சமயத்துக்கு தகுந்த மாதிரி இரட்டை நாக்கில் பேசுவதற்கு முதல்வருக்கு வெட்கமாயில்லை. விவரம் தெரிந்த மக்கள் காறித்துப்புவார்கள்..அதைவிட மல்லாந்து படுத்துக்கொண்டு தனக்குத்தானே எச்சில் துப்பிக்கொள்ளலாம்.
டாக்டர் உங்க மகள்களும் ஹிந்தி படித்ததாக கூறுகிறார்களே. தமிழும் கற்றுக் கொடுத்தீங்களா?
யாரை நம்பினாலும் இந்த மேங்கோ பாய்ஸ்களை நம்பவே கூடாது சீட்டு கிடைக்கும் என்றால் எப்படி வேணாலும் பல்டி அடிப்பான்கள்
புளகாங்கிதமா ? அது தானே தெரியும்
அன்புமணி ஒருவர் தான் தைரியமாக பேசி இருக்கிறார். எடப்பாடி மூடி கொண்டு இருக்கிறார். கூட்டு களவாணிகள். கூட்டணி கும்பலை பற்றி கேட்கவே வேண்டாம். இதற்கு ஸ்டாலின் பதில் பேசுவதை விட அந்த தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தான் பதில் சொல்ல வேண்டும்
தமிழில் போக்கிரி என்று ஒரு திரைப்படம் வந்தது. அதே போக்கிரி தலைப்பில் வேறு ஒரு படம், இந்த திமுகவின் போக்கிரித்தனத்தை சித்தரித்து வெளிவரவேண்டும். தமிழக மக்களுக்கு திமுகவினர் போக்கிரித்தனம் தெரிய வேண்டும். திமுக 2026 தேர்தலில் தோற்கவேண்டும். திமுக ஒழியவேண்டும்.
தமிழ் நாட்டில் மைய அரசு அலுவலகங்களில் இரயில் வங்கித் துறை கட்டுமானத்துறை உட்பட வடக்கர்கள் ஐம்பது சதவீதத்திற்கு மேல் வேலை செய்கிறார்கள் இவர்கள் அனைவருக்கும் தனியார் CBSE மும்மொழிப் பள்ளிகளில் சேர வசதியில்லை வடமாநில கூலித் தொழிலார்கள் பலர் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழி கல்வி கற்று வருகிறார்கள் இவர்களுக்குத்தான் மைய அரசு பள்ளிகளில் மும்மொழித் திட்டத்தை கொண்டு வர விரும்புகிறது வசதியானவர்கள் தமிழர்கள் உட்பட தமிழுக்கு பதிலாக வேறு அந்நிய மொழியை தேர்ந்தெடுக்கிறார்கள் உதாரணம் அமைச்சர் மகேஷ் பெய்யாமொழியின் மகன் இதற்குத் தீர்வு 1 தமிழ் மொழியை அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் ஆக்குவது 2 அனைத்து மத்திய அரசு வேலைகளிலும் 50% உள்ளுர் மக்களுக்கு ஓதுக்கீடு இந்த கண்டிஷன்களுக்கு மைய அரசு உடன் பட்டால் மாநில அரசு மைய அரசின் புதுக் கல்வி கொள்கை ஏற்றுக் கொள்ளலாம்....
//தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப் பயிற்றுமொழியாகவும், பாடமாகவும் அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்// என்று பாமக தலைவர் திருவாய் மலர்ந்து அருளியுள்ளார். தமிழ்நாட்டில் 2006ஆம் ஆண்டு சமச்சீர் கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து தமிழ் எல்லா பள்ளிகளிலும் கற்பிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியப் பள்ளிகளில் மட்டும்தான் தமிழ்க் கற்பிக்கப்படவில்லை. கற்பிக்கப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையை இடைநிலை வாரியம் நிராகாரித்து விட்டது. மும்மொழியை ஏற்றுக்கொண்டு திமுக நாடகம் ஆடுவதாவே வைத்துக்கொள்ளுங்கள். மும்மொழியைத் திணிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டிக்காமல் திமுக எதிர்ப்பு ஒன்றே உங்கள் முதன்மை நோக்கமாக உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அன்புமணி ஐயா முடிந்தால் மத்திய அரசின் இடைநிலை வாரியத்தில் தமிழ்க் கற்பிக்கப் போராடினால் நல்லது.
ஹிந்தி எங்கு திரிகிறார்கள்? மும்மொழி கற்பிக்கப்படுகிறது. குழந்தைகள் மூன்று மொழி படித்தால் உமக்கு ஏன் எரியுது.
கும்மிடிபூண்டிய தாண்டாத உங்கள் குடும்பம் இதுக்கெல்லாம் எதுக்கு கருத்து போடற 200 ரூவா வாங்குனோமா, சரக்கு அடிச்சோமா என்று இருந்துடுங்க
தமிழைப் படித்து ஒன்றும் ஆகப் போவதில்லை. அது ஒரு காட்டுமிராண்டி பாஷை, சனியன் என்று திராவிடத் தந்தை கூறியதால்தான் இடைநிலைக் கல்வி வாரியம் தமிழை கட்டாய பாடமாக்கவில்லை எனஎண்ணுகிறேன். . ஈவேரா கருத்துக்களை நாங்கள் ஏற்கவில்லை, கழகம் முழுக்க புறக்கணிக்கிறது என திமுக அறிவித்தால் ஒருவேளை மறுபரிசீலனை செய்வார்கள்.