வாசகர்கள் கருத்துகள் ( 6 )
விபரம் தெரியாதவன் ஏன் முகவராகிறான்?
இவரையும் தூக்கிருவாங்களோன்னு டவுட்ட் வருது. யாரும் பேட்டியே குடுக்கக் கூடாது. ரத்தோர் அவர்கள் ஆயுதப் படைக்கு மாற்றபட்டுள்ளார்.
செய்தி தொடர்பாளர் போல நடந்து கொண்டு இருக்கிறார் ....தமிழகத்துல சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது ...
செய்தித்தாளில் விளம்பரம் கொடுப்போரை பிடித்து நொங்கெடுப்பதை விட்டுவிட்டு முகவர்கள் பதுங்கி இருக்கிறார்கள் என்று கதை விடுவதெல்லாம் ரொம்பவே ஓவர். கமிஷனுக்கு ஆள் பிடித்து கொடுப்போருக்கு எந்த விபரமும் தெரியாது.
இந்தியாவின் எல்லா மாநிலத்திலும் இம் மோசடி இருக்கும். எனவே சிபிஐ விசாரணை ஒன்றே பலன் தரும்.
அண்மையில் நீயா? நானா? வீடியோ கிளிப்பில் பார்த்தது. ஒரு சில இந்திய புலனாய்வு அதிகாரிகளே இந்த ஹேக்கர் இடம் மாட்டிகிட்டு மூண்றுஅரை இலட்சம் இழத்தார்களாம், அவர்களை பிடிக்கப்போய், அவர்களிடம் இவர்கள் மாட்டிகிட்டு பணத்தை இழந்தார்கள். இந்த லட்சணத்தில் சிபிஐ ஏன்னா செய்யும்.
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
8 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
8 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
12 hour(s) ago