வாசகர்கள் கருத்துகள் ( 22 )
மக்கள் மத்தியில் எந்த விதமான moral values மற்றும் ஒழுக்கம் வந்துவிடக்கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது. மக்கள் கண் போன போக்கிலே போக வேண்டும் மனம் போன போக்கிலே வாழ வேண்டும் என்று கட்சி கொள்கையுடன் இருப்பதால் இப்படி பிரச்சினைகள் வருகிறது. நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்குமான வித்தியாசம் குறைந்து சிறு கோடு ஆக ஆகிவிட்டது.
சமச்சீர் கல்வி படித்தவர்களா இல்லையா?
திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை . வந்தே மாதரம்
செத்த இருவரும் கழக கயவர்கள்.
சூலுார் அடுத்த நடுப்பாளையத்தில் மாகாளியம்மன் கோவிலுக்குள், கடந்த 6ம் தேதி நள்ளிரவு நுழைந்த மர்ம நபர் உண்டியலை உடைக்க முயன்றார். அப்போது, அலாரம் அடித்தது. ஊரின் முக்கியமானவர்களுக்கு மொபைல் போன் அலாரமும் அடித்தது. இதனால், உஷாரான பொதுமக்கள், கோவில் முன் திரண்டனர். உண்டியலை உடைக்க முயன்ற நபரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவரை, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அந்த நபர் கோவை கோணவாய்க்கால் பாளையத்தை சேர்ந்த அப்துல் சலாம் மகன் சமீர், 27, என்பது தெரிந்தது. அவர் மீது போத்தனுார், சூலுார் ஸ்டேஷன்களில் திருட்டு மற்றும் கஞ்சா வழக்குகள் உள்ளன.
எதெற்கெடுத்தாலும் திராவிட மாடலை பேசாமல் நல்லதை விதையுங்கள் வெறுப்பை விதைக்காதீர் அனைவரும் உங்கள் பின்னால் வருவார்கள்
கடை தேங்காயை ஏடுத்து வலி பிள்ளையாருக்கு உடைத்தால் இப்படி தான் ஆகும்
வலி இல்லை...வழி பிள்ளையார்
வலி இல்லை..வழி பிள்ளையார்
அருமையான தண்டனை உடனே கிடைத்தது ஆச்சரியம். இதுபோல் லஞ்ச ஊழல் அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகளுக்கு நடந்தால் நல்லது.
1.வலிப்பு வரும் போது இரும்பு சாவி போன்றவற்றை கொடுப்பது அறியாமை. அவற்றால் பலன் ஏதுமில்லை. 2. இது போன்ற திருடர்களின் வீட்டுக்கு புல்டோசர் அனுப்புவதில் தவறில்லை.
புல்டோசர் அனுப்ப ஆதித்தியாவிடம் கேட்கணும்.
ஆன்மிகம் போற்றும் தமிழனை திராவிடத்தின் பெயரால் ஏமாற்றிப்பிழைக்கும் திராவிட மாடலைத் தண்டிக்கப்போவது யார் ????
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
4 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
4 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
8 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
8 hour(s) ago | 2
உயருது உருட்டு உளுந்து
8 hour(s) ago