வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அவரென்ன செய்வார் பாவம் சாமி. முதல் குற்றவாளி மது.. இரண்டாம் குற்றம் மது-மாதுவுக்காக மக்களிடம் அதட்டி மிரட்டியடித்து பணம்/பொருள் புடுங்கும் பிச்சைகாரர்களின் அரசதிகாரம்.. மதுவ ஒழிங்க.. அரசதிகாரத்தை suspend / transfer பண்ணாம DiSmiSS பண்ணுங்க.
கோபாலபுர கொத்தடிமைகள் எதற்கெடுத்தாலும் கேவலமான முட்டு கொடுப்பதையே மானங்கெட்ட தொழிலாக வைத்து கொண்டிருக்கிறானுங்க . இதுபோன்ற சம்பவங்கள் கோபாலபுர கொத்தடிமைகள் வீட்டில் நடந்தால் இப்படித்தான் மானங்கெட்ட முட்டு கொடுப்பார்களோ என்னவோ
தமிழகம் பாஜாகா ஆளும் மாநிலங்களை போல மாறிக்கொண்டுள்ளது
ஆமாம்.முதல்வர் ஆட்சி செய்வது திராவிட மாடல் ஆட்சி அல்ல.பாஜக மாடல் ஆட்சி அப்படித்தானே.
ஆளும் அரசுக்கு கெட்டபெயர் ஏற்படுத்த வேண்டுமென்று திட்டமிட்டு இதுபோன்ற செயல்களை செய்வதே உங்க கட்சி நபர்கள்தான்..
புளுகறதே பிழைப்பு போல
அப்போ அதை கண்டுபிடிச்சு கைது பண்ணலாமே
சட்டம் ஒழுங்கு அழுகிவிட்டது. தமிழ்நாடு என்ற பெயரை படுகொலை பிரதேசம் என்று மாற்றுவது நல்லது. பராபர்ட்டி ரசீதை கொடுக்க எழுபத்தைந்தாயிரம் ரூபாய் லஞ்சம். தேர்தல் முறையாக நடக்க, ஊழலில் மூழ்கிய தமிழக அரசை உடனடியாக கலைக்கப்படவேண்டும்.