உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  11 நகரங்களில் வெயில் சதம்

 11 நகரங்களில் வெயில் சதம்

சென்னை: தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, 11 நகரங்களில், 105 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் வெப்பம் பதிவானது. இதில் வேலுாரில் அதிகபட்சமாக, 40.7 டிகிரி செல்ஷியஸ்; கரூர், மதுரை நகரங்களில் தலா, 40 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக, கோவை, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், பாளையங்கோட்டை, திருப்பத்துார், திருச்சி, திருத்தணி ஆகிய நகரங்களில், 38 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் வெப்பம் பதிவானதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை