வாசகர்கள் கருத்துகள் ( 30 )
இங்கே நடமாடும் குடி மக்கள் மட்டும் உயிருடன் இருக்கிறார்களா சாமி. அரசதிகார பிச்சைக்காரர்களால் பணம்/பொருள் பிடுங்கிக் கொண்டிருக்கின்றனர். இவர்களால் அரசுக்கும் அவர்கள் சீருடைக்கும் அவலம்
இது போன்ற தில்லுமுல்லுகளை செய்வோரின் குடும்ப அட்டையை நீக்கலாம்.
119 பேர் உயிரோடு இல்லை என்றால், கை ரேகை இருந்தால் தான் பொருள் வாங்கமுடியும்.இறக்கும் போது ஆதார் எண்ணை வாங்கி govt. எல்லா card cancel செயய்யவும்.
கழகம்னா சும்மாவா??? பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய் ஒன்றையே வைத்து உருட்டும் கழகம்னா சும்மாவா???
இப்போது தான் தெரிகிறது டெல்லி இளவரசன் எலெக்க்ஷன் கமிஷன் SIR வாக்காளர் பட்டியலை திருத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறான் என்பது
ஆதார் கார்டு இறப்பின் போது பதிந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்து இருந்தால் தானாக நீக்கி விடுவார்கள்.
தேர்தலில் ஓட்டு போட்டார்களா இல்லையா என்று சொல்லப்போவது யார்
எத்தனை பேர் வோட்டு போடுகிறார்கலோ
இறந்த பிறகும் எத்தனை பேர் எத்தனையோ ஆண்டுகளாக ரேஷன் பொருட்களை பெற்றார்கள்? அதற்கெல்லாம் நடவடிக்கை இருக்காது. போலி ரேஷன் கார்டு வைத்திருந்த ஆட்கள் யாருமே கைது செய்யப்பட்ட செய்திகள் வரவில்லை.
தம்பி ஓட்டு திருடங்க தெரியுமா?
ஆபத்தான கட்சி.. அதே சமயம் காமெடி பண்ணும் கட்சி.. இப்படிச் சொல்லலாமா >>>>