உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டி.எஸ்.பி.,க்கள் 12 பேர் மாற்றம்

டி.எஸ்.பி.,க்கள் 12 பேர் மாற்றம்

சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் பணிபுரிந்து வரும், டி.எஸ்.பி.,க்கள், 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் நகர குற்ற ஆவண காப்பக பிரிவு டி.எஸ்.பி., செங்குட்டுவன்; சென்னை போதைப் பொருள் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., ராகவி; நாகப்பட்டினம் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., செந்தில்; திருவள்ளூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு டி.எஸ்.பி., மணிமேகலை ஆகியோர், சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். இவர்கள் தவிர, மேலும் எட்டு டி.எஸ்.பி.,க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை