வாசகர்கள் கருத்துகள் ( 2 )
புதிய வரைபடத்தில் ரயில்நிலைய முகப்பில் தாம்பரம் என தமிழ் இந்தி ஆங்கிலம் என மும்மொழிகளில் சிவப்பு நிற நியான் சைன் வைத்துள்ளார்கள் அதில் இந்தி ஆங்கில மொழிகளில் பிரகாசமாக ஒளிறும்போது தமிழ் பெயர் மட்டும் ஒளி குறைந்து மங்கலாக உள்ளதே ஏனோ அதை தென்னக ரயில்வே அதிகாரிகள் சரிசெய்ய சொல்ல வேண்டும் இரண்டாவதாக இந்த முனையம் ஆறு நடைமேடைகளை இணைத்து கட்டப் படுவதாக சொல்கிறார் தற்போது அங்கே பத்து நடை மேடைகள் உள்ளனவே இதென்ன குழப்பம் அதை விளக்க வேண்டும்
சென்னை எப்படி தூய்மையாக இருக்கலாம் இதோ நாங்கள் குடும்பத்துடன் வருகிறோம்...
மேலும் செய்திகள்
தீபாவளிக்கு 7,810 சிறப்பு பஸ்கள் அறிவிப்பு
22-Oct-2024