உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 12வது உலக தமிழ் மாநாடு: சென்னையில் நடத்த திட்டம்

12வது உலக தமிழ் மாநாடு: சென்னையில் நடத்த திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் அடுத்தாண்டு மே மாதம், 12வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்பட உள்ளது.உலகத்தமிழ் ஆராய்ச்சிமன்றம் சார்பில், அடுத்தாண்டு மே மாதம், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையில், 12வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மூன்று நாள் மாநாடு நடக்க உள்ளது.சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. பங்கேற்க விரும்புவோர், பல்வேறு தலைப்புகளில் ஆய்வு கட்டுரைகளை எழுதலாம்.இந்த மாநாட்டிற்கு, பிறமொழிகளை சேர்ந்த தமிழ் ஆராய்ச்சியாளர்களும் அழைக்கப்பட உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் உரையாடும் வகையில் சிறப்பு அமர்வுகளும் அமைக்கப்பட உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய உணவு, மருத்துவம், கலை, நெசவு உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட உள்ளன. எழுத்தாளர்கள் நுால்களை அறிமுகம் செய்ய அரங்கும் ஒதுக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Bakthavathsalam Vathsalam
ஜன 29, 2024 18:48

கண்டிப்பாக குத்து பாட்டு , ரெக்கார்ட் டான்ஸ் , வேண்டும்


Karthikeyan K Y
ஜன 29, 2024 14:26

தமிழ் மொழியும் திருவள்ளுவரும் கலைஞர் கண்டு பிடித்ததை போலவும் தமிழை மற்றவர்களுக்கு தெரியாது போலவும் தமிழ் அறிஞர்களை ஸ்டாலின், கனிமொழி, வைரமுத்து, மூன்றும் பெரும் சொந்தம் கொண்டாடி இப்போது உடையாநிதியிடம் அதை பட்டம் சூடும் விழாவாக இருந்து இதன் மூலமாக கொள்ளை நடக்க போகிறது தமிழை வைத்து அரசியல் செய்து தமிழ்நாட்டை கொள்ளை அடித்து கொண்டு இருக்கும் கும்பலுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்


sankar
ஜன 29, 2024 13:29

அள்ளிரலாமே


R GANAPATHI SUBRAMANIAN
ஜன 29, 2024 12:06

தமிழர்கள் இன்னுமா இந்த ஓங்கோல் திருடர்களை நம்புகிறார்கள். பாராளுமன்ற தேர்தலுக்கு பின் கட்சி இருக்குமா என்பதே சந்தேகம் தான். காரணம் இருக்கிற எல்லா கொள்ளைக்காரர்களும் ஒருவர் பின் ஒருவராக செல்ல வேண்டிய இடத்திற்கு பிஜேபி திரு அண்ணாமலை அனுப்பிவிடுவார்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 29, 2024 10:35

கோவையின் மிகப்பெரும் நிறுவனம் ஒன்றை ஆட்டையப் போடுவதற்காகவே கோவையில் நடந்த கனிமொழித் தமிழ் மாநாட்டில் அறிஞர் பெருமக்களுக்கு உட்கார வசதி செய்யாமல் குடும்ப உறுப்பினர்கள் மேடைகளை அலங்கரித்த நினைவு வருகிறது. அந்த நாள் மீண்டும் இப்போது சென்னையில் அரங்கேற இருக்கிறது. முன்பு அழகிரி மகள் வீணை மீட்டி கவிதை படித்து கவிதாயினி ஆனார். இம்முறை இன்பநிதி கிடார் வாசித்து அகில உலக கவிஞர் பட்டம் பெறுவார்


Shekar
ஜன 29, 2024 09:44

ஆஹா...காசுபார்க்க கருணாநிதியின் பாதையை மகன், பேரன் என்று எல்லோரும் செவ்வனே தொடர்கிறார்கள். இதறகுதான் மேடைக்கு மேடை கலைஞர் வழி வந்தவர்கள் என்று கூறுகிறீர்களா?


ஆரூர் ரங்
ஜன 29, 2024 09:16

நாட்டில் சமஸ்கிருதத்துக்கு 18 பல்கலைக் கழகங்களுள்ளன ( பெரும்பாலும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உருவானவை) . தமிழுக்கென இருக்கும் ஒரே தஞ்சைப் பல்கலைக்கழகமும் தள்ளாடுகிறது. தமிழை வைத்துப் பிழைக்கும் திராவிட அரசியல்வாதிகளின் பிள்ளைகள்???? எத்தனை பேர் தமிழ் இலக்கியப் பட்டக் கல்வி பெறுகிறார்கள்?இவர்களா தமிழை வளர்க்கின்றனர்?


VSaminathan
ஜன 29, 2024 08:39

அடுத்த திருட்டுக்கு ஆயத்தம்-அப்பனுக்கும் மவனுக்கும் திக்காம திடறாம தமிழ்ல பேசவே தெரியலை-இந்த வள்ளலில் உலகத் தமிழ் மாநாடு-அதை வுச்சு என்ன மயிரைப் புடுங்கவா?


Bye Pass
ஜன 29, 2024 08:32

ஸ்டிக்கர் ஓட்டுவாங்களே


ராஜா
ஜன 29, 2024 08:16

திமுக கோவையில் நடத்தி பாதி இடம் G சதுரத்துக்கு சென்று விட்டது.


மேலும் செய்திகள்