உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 15 வயது சிறுமி: 3 மாத கர்ப்பம்

15 வயது சிறுமி: 3 மாத கர்ப்பம்

மதுரை : மதுரை மகபூப்பாளையத்தைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மனைவி இறந்தததால், 15 வயது மகளை சம்மட்டிபுரத்தில் உள்ள மீனாட்சி என்பவரின் பராமரிப்பில் விட்டார். மீனாட்சியின் தங்கை மகன் நெருக்கமாக இருந்ததால், மகள் 3 மாத கர்ப்பிணியாக இருப்பதாக எஸ்.எஸ்.காலனி போலீசில் பார்த்தசாரதி புகார் செய்தார். இதுதொடர்பாக, மீனாட்சி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ