வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மிகவும் நெறி தவறிய செயல், ஒரு தனிமனிதனுக்கு எதிராக கிளம்பிய அரசியல் கட்சி . அவனுடைய குற்றம் நாவடக்கமின்மை.
நீட் பயத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்தி தற்கொலை செய்ய வைத்த நபர்களை தூக்கு மேடைக்கு அனுப்ப வேண்டும்...அதை விட்டு சவுக்கு என்ற தனி மனிதரை பழி வாங்குதல் கூடாது
Tn police departments are creating a crisis after a crisis on journalist savukku shankar. This is the worst way to attack savukku shankar to some police officials and ias officials. In future its the way to HR d mla or mp is soon as possible...
மதுரை நீதிமன்றம் சவுக்கு சங்கர் மீதுள்ள அனைத்து வழக்குகளையும் தள்ளுபடிசெய்ய வேண்டும் .
யாரையும் கைது செய்ய தேவையில்லை
சவுக்கு சங்கர் மீது கோவையில் 15 வழக்குகள் பதிவு அதற்கு முன்பு அவரது வீட்டில் 50-பேர்கள் கொண்ட கும்பல் சென்ற மாதம் மனித கழிவை வீசி எரிந்து பல பண்டங்களை உடைத்து தூள் தூளாக்கியதை விசாரியுங்கள் அவரும் மனிதர்தான் அவருக்கு நேர்ந்த கதி இந்த நீதிபதிகளுக்கு நேர்ந்திருந்தால் என்ன செயவர்கள் வாய்மூடிக் கொண்டும் மவுனமா காப்பார்கள்
அந்த சம்பவம் நடந்தது தவறுதான்.. ஆனால் அந்த சம்பவம் நடந்ததுக்கு காரணமே சவுக்கு சங்கர் தான்.