வாசகர்கள் கருத்துகள் ( 14 )
, எப்போதும் இந்துக்களுக்கு எதிராகவும் இந்து கடவுள்களுக்கு எதிராகவும் ஏதாவது செய்வது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு அல்வா சாப்பிடுவது போன்றது. இந்துக்கள் சாதியில் பிரிந்து கிடப்பதால் அவர்கள் வேலை சுலபமாக முடிந்து விடுகின்றது. இன்று நாம் இன்று அடங்கி இருப்பதால் நம் சந்ததியினர் பின்பு கஷ்டப்பட போகின்றார்கள். ஏனென்றால் இங்கே மதம் மாற்றும் கும்பலுக்கு துணை போகும் அரசால் நாளை நாம் வாழும் இடத்திலும் வன்முறைகள் அரங்கேறும். இப்போது அவர்கள் வாழும் நாட்டில் நிம்மதி இல்லை. நாளை இங்கேயும் நடக்கலாம். அரசியல்வாதிகள் அவர்கள் விரும்பும் நாட்டுக்கு சென்று விடுவார்கள் அவர்கள் கொள்ளை அடித்த பணத்தோடு. சந்தியுங்கள் மக்களே. ஓட்டு உங்கள் கையில்
கோவில் இல்லை சாமி இல்லை என்று கூறும் அரசு அர்ச்சகர் பயிற்சி பள்ளி நடத்துவதேன்? அதற்கு அறநிலையத்துறை பணம்! யார் ஆளுநராக இருந்தாலும் இத்தகைய மசோதா கிடப்பில் போடப்படும்
கோயில்களை கொள்ளை அடித்து சர்ச் பராமரிப்பதற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். அந்த வேலை எப்படி நடைபெறுகின்றது என்று பகுத்தறிவு முதல்வர் சர்ச்சுக்கு சென்று பார்ப்பார். வெளிநாட்டு பணத்தை மதம் மாற்றுவதற்கு மட்டும் பயன்படுத்துவார்கள். இதற்குத்தான் நம் முப்பாட்டன்கள் கோவில்களுக்கு தானம் கொடுத்தார்கள்.
இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்பதுதான் இந்த அரசின் இலக்கு.
அமச்சர்களின் வீட்டு இடங்களில் பாதியில் ஏழைகளுக்கு கல்விச் சாலைகளை கட்டலாமே...
அர்ச்சகர்கள் சம்பளத்தை உயர்த்துதல், தீபாவளிக்கு ஊக்கத் தொகை தரலாமே . திமுக கொள்ளையை யாதாவது வழியில் தடுத்து நிறுத்த வேண்டும். சீக்கிரமாக திமுக எம்.எல்.ஏக்களுக்கு கடுமையான தண்டனை தரவேண்டும்.
கோவில் நிலங்களை பட்டா போட்டு விற்க முயற்சி நடக்கிறது யார் கேட்பது. கேடுகெட்ட திராவிட ஆட்சி.
தமிழ்நாட்டை விட்டு அகற்றப்பட வேண்டிய அரசு திருட்டு திராவிடம். ஒழிப்போம் நயவஞ்சக கயவர்களை வரும் தேர்தலில் காப்போம் தமிழ் மண்ணின் பாரம்பர்யத்தை.
அறநிலையத்துறை கல்விக்கு பொறுப்பு வகிக்கவில்லை. பல்லாயிரம் கோவில்கள் சிதிலமடைந்து இருக்கும் பொழுது அறநிலையத்துறை நிதியை கல்விக்கூடங்கள் கட்ட உபயோகிப்பது தவறு. கோவில்களை பராமரிப்பதுதான் அறநிலையத்துறையில் பிரதான பணி .
மசோதாக்கள் மக்கள் கருத்து கேட்பது நடத்தி, அந்த கருத்துகளை ஆராய்ந்து, அதன் பின்பே சட்டமாக நிறைவேற்ற வேண்டும் என்ற நடைமுறை அரசியல் சாசனம் திருத்தம் மூலம் உறுதி செய்ய வேண்டும்