வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அதென்ன விவசாயி வீட்டில் கொள்ளை.....தொழிலை வைத்து தான் கொள்ளை நடந்த செய்தியை போட முடியுமா ??? மதத்தால் பிரித்தனர், சாதியால் பிரித்தனர், மொழியால் பிரித்தனர், இடத்தால் வடக்கு தெற்கு என்று பிரித்தனர் இப்பொழுது செய்யும் தொழிலை வைத்து பிரிக்கின்றனர்..... இன்னும் பிரிக்க என்ன இருக்கிறது????
பணக்காரவிவசாயிபோல்இருக்கிறதுஎஎந்தவிவசாயிவீட்டில்நகைவைத்திருக்கிறார்கள்
₹2000 ஆக போலி விவசாய்கள்
தங்க நகை விற்பனையாளர்கள் இவ்வாறு விலை ஏற்றிக்கொண்டு போனால் விற்பனையாளர்கள் , பயனாளர்கள் இடத்தில் கொள்ளைதான் போகும் .
விவசாயி வளர்ந்து விட்டார்கள். இப்போ அரசு சிந்திக்கும்.
விவசாயி வீட்டில் இதன்னை பவுனா உதைக்குதே
வந்தவன் இது விவசாயியின் வீடு என தெரியாமல் திருடியிருப்பான்.
விவசாயி வீட்டில் புகுந்து 160 சவரன் நகையை முறைகேடாக எடுத்து சென்று தன் வீட்டில் பாதுகாப்பாக வைத்த தொண்டனை ..மதவாதம் தமிழ்நாட்டில் பரவாமல் தடுத்த தியாகியை ஒன்றும் செய்யாதீர்கள் ...அவர் நகையை திருடவில்லை .. தன் வீட்டில் வைத்து பொதுநலத்துடன் பத்திரமாக பாதுகாக்கிறார் ...
மேலும் செய்திகள்
பூட்டிய வீட்டில் 3 சவரன் திருட்டு
03-Aug-2025