வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தஞ்சாவூர் செய்த பாபம் என்னவோ? இரட்டை பாதை இல்லை. சரியான ரயில் வசதிகள் இல்லை.
கேரளா எம் பி க்கள் எப்போதும் ஒற்றுமையாக சென்று தங்கள் மாநிலத்துக்கு தேவையான ரயில்களைப் பெறுவர்... அதனால் தான் கேரளாவிற்கு பல ரயில்கள் உண்டு...நீங்கள் நம்மூர் எம் பி க்களை தான் கேட்க வேண்டும்....
ரயில்வே துறை முதலில் கவனிக்க வேண்டியவை, punctuality, ticketless travel and cleanliness. Everything else can wait.
தமிழகத்துக்கு பிரதமர் மோடி தீபாவளி பரிசாக வழங்கியுள்ளார் என்று உருட்ட ஒருவரும் வரவில்லையே! சுண்டைக்காய் அளவு மாநிலமான கேரளாவுக்கு ஆறு ரயில்கள் என்ற உண்மையை எழுத மறந்தது ஏனோ?
மக்கள் அளவுக்கு தமிழன் பயணிப்பதில்லை. கும்மிடிப்பூண்டி கூட தாண்ட வகைகளுக்கும் வக்காலத்து வாங்கும் அறிவாளிகள் அதிகமான தமிழகம்
ஓகே கூட்டணி உறுதி ஆயிடிச்சு... இனி எடாபாடியார் இந்த அரசை விடியா அடிமை அரசு என்று அழைக்கலாம்...
இந்த செய்திக்கும் நீ எழுதியிருப்பதற்கும் என்ன..