வாசகர்கள் கருத்துகள் ( 13 )
தமிழகத்தில் மட்டும் ஷரியத் சட்டம் கொண்டுவாருங்கள் நைனா ?
பா ஜ க ஆட்சி செய்யும் மாநிலங்களில் கொலையே நடப்பதில்லை, ராம ராஜ்ஜியம் தான்
கமால் ஹஸினின் வாரிசுடா நீ
நான் மீண்டும் சொல்கிறேன் தமிழகம் ஒரு அமைதி பூங்கா. இப்படிக்கு உங்கள் முதல்வர் ஸ்டாலின் அப்பா. போரும்பா உன் பொய் பித்தலாட்டம்.
எடப்பாடியாரை பிராண்டுவானுங்களே...
யாருமே குறை சொல்ல முடியாத ஆட்சி....மக்கள் எப்பதான் சிந்திக்க போகிறார்களோ...
கொலையுதிர் காலம் பற்றி தினம் கட்டம் கட்டி செய்தி போடுங்கள்.
Nothing wonder. These types of murders have become very common in the DMK ruling..
சட்டம் டா... ஒழுங்குடா விடியல் டா திருட்டு டா ... திராவிடம் டா .. மாடல் டா...
எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி... என்ன கொத்தடிமைகளே .... சரிதானே ??
2026 மீண்டும் ஆட்சிக்கு வரும்போது நுழைவு தேர்வின் மூலம் கொலையாளிகள் தேர்தெடுக்கப்பட்டு ..பக்குவமாக பயிற்சி கொடுக்கப்பட்டு .. அவர்களின் தகுதிக்கு ஏற்ப தொகுப்பு ஊதியம் வழங்கப்படும் ...கொலையின்ப்போது ஏதேனும் அசம்பாவிதம் நடந்து கொலையாளி இறந்தால் அவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் பத்து லட்சம் நஷ்டஈடு வழங்கப்படும் ...
ரவுடிகள் மதுரையில் ஒரே இடத்தில் கூடி கலைந்தபோது சும்மா ஜாலிக்காக செய்த கொலையாக இருக்கும். இதையெல்லாம் செய்தியாக போடுகிறீரே.....