வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நிகழ்வுகளுக்கு எல்லாம் கால நிர்ணயம் கிடையாது, விதியை மதியால் வெல்லமுடியாது. மதியும் வீதியில் உட்பட்டது. தமிழ்நாடு அரசை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த ஆட்சி எப்போது அகலும் என்பதனை கூறமுடியாது. 2 பெண்கள் உயிர் இழப்பு என்பது விதிக்கு உட்பட்டது. ஆண்டவனை வேண்டலாம் இது மாதிரி நிகழ்வுகள் நடக்கக்கூடாது என்று. தற்போதைய தமிழ்நாடு அரசு கூறாது ஆண்டவனிடம். .