வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நாய் பிடிப்பதை தெருநாய் ஆர்வலர், எவனாவது தடுத்தால் விடியல் போலீஸ் பிடித்து உள்ளே தள்ளுவதை இங்கே எவன் தடுத்தான்?? ... ..விடியலுக்கு நாய்க்கடி வாஸின்மருந்து கம்பெனி காரனிடமிருந்து கமிஷன் ....நாய்கள் கருத்தடை , தெரு நாய்கள் மையம் என்று அதிலும் விடியல் கொள்ளை... நாய்கள் பெருக கமிஷன்தான் காரணம் ...
இந்த நாய்க்கடி வாஸின் விற்பனை மட்டும் வருஷம் 3000 கோடிகள் ....அதில் மருந்து கம்பெனி காரனிடமிருந்து கமிஷன் .....அதற்கும் மேல் நாய்கள் கருத்தடை , தெரு நாய்கள் மையம் அதில் கொள்ளையடிக்கும் தனியார் நிறுவனங்கள் லஞ்ச ஊழல் என்று பல நூறு கோடிகள் பணம் கொள்ளை ....இந்த லஞ்ச ஊழல் கொள்ளை உள்ளவரை இந்த நாய்க்கடி இறப்பு இங்கு தீர வழி இல்லை .....நீயா நானா என்று செட் அப் நாடகம் நடத்தி தெரு நாய்களுக்கு நாய் வளர்ப்போர் காரணம் என்று மடை மாற்றி விடியல் கொள்ளை ....நாய் பிடிப்பதை எவனாவது தடுத்தால் விடியல் போலீஸ் பிடித்து உள்ளே தள்ளுவதை இங்கே எவன் தடுத்தான்?? ...
அப்படியா சிவாஜி செய்துட்டாரா என்று ஒரு சினிமா வசனம் உண்டு..... அது போல,,,, அது போல..... என்ன நடந்தாலும்..... தெரு விலங்கு கள்..... வக்காலத்து... இருந்து வரும்
நீதிபதி கருத்து என்ன?
ஒரு காலத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருந்தது. போதிய நிதி வசதி அப்போது இல்லா விட்டாலும் கூட உள்ளாட்சி அமைப்புகளும் கட்டுப்படுத்தி கொண்டுதான் இருந்தன. தற்போது தெரு நாய்களும், ராபிஸ் பாதிப்பும் அதிகமாக காரணம் தெருநாய் ஆர்வலர்களும், நீதி மன்றங்களின் குழப்பங்களும்தான் காரணம்.
கடியால், சட்டங்களால் பாதிக்கப்பட்டவர்கள் 100 கோடி பேர்