வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இவர்களெல்லாம் உண்மையான விசுவாசிகள் போலும்.
அண்ணே... கழக ஐ.பி.ஸ் 25 பேர் பார்சல்.
தங்கள் பணி சிறக்கட்டும் அது என்ன பணி? ஆட்சியில் உள்ளவர்களுக்கு அடிமையாக இருப்பதா?
Excellent
தீயா வேலை செய்யணும் குமாரு...
இருக்கிற போலீஸ்காரங்களுக்கெல்லாம் பதவி உயர்வு கொடுத்துட்டா களத்துல இறங்கி யாரு வேலை செய்வாய்ங்க.
ஸ்டாலின் ஸ்டாலினுக்கு ஐபிஎஸ் பதவி வழங்கினார்... நேர்மையாக வேலை செய்தால் அதிகபட்சமாக காவலர் பயிற்சிப்பள்ளிக்கு அனுப்பி விடுவார்கள். சொன்னதை கேட்டால் அதிக தொல்லை கிடையாது - ஆனால் பிற்காலத்தில் விசாரணை என்று வரவாய்ப்பு இருக்கிறது.
அவர்களின் பணி சிறக்கட்டுமென்று வாழ்த்துகிண்றீர்கள். நல்ல ஆலோசனை. ஆனால் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்று அண்ணாமலை அவர்கள் சொல்லுகின்றார். இந்த நிலையில் இவர்கள் தங்களின் பணியை எப்படி சிறப்புற செய்யமுடியும்
இந்த 25 பேருல திருநெல்வேலி கள்ளக்குறிச்சியில் சிறப்பாகப் பணி புரிந்தவர்கள் எத்தனை பேர்?
திராவிடியா மாடல் ஐ.பி.எஸ் ?????