வாசகர்கள் கருத்துகள் ( 25 )
Atleast 50%CASES are FALSE
சபாஷ் கடுமையான நடவடிக்கை தான் ஒழுக்கம் தரும், இதை பல நீதி அரசர்களும் மறந்து போயி, கொலை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் , கடத்தல் செய்பவர்களுக்கும் பெயில் வழங்கி மறுபடி கொலைகள் மற்றும் கடத்தல் குற்றங்களுக்கு தெரியாமல் வழி விடுகிறார்கள். கடுமையான தண்டனை தான் ஒரே வழி .
காவல் துறையினர் இந்த மாதிரி பிடிபடுவது எப்போது
சர்ச் களில் கும்பலாக ஒட்டு மொத்த பாவமன்னிப்பு கொடுக்க போவதால் அரசு நடவடிக்கை செல்லாது...
அல்லேலூயா ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் சர்ச் கும்பல் கோபம் கொண்டு ஓட்டை மாற்றி போடச் சொல்லும்.இந்த கோணத்தில் திமுக கும்பல் ஓசனை செய்யலை போல... அவர்களுக்கு தின்னும் சோற்றைவிட பாலியல் குஷால்கள் மிகவும் முக்கியமானது.
யார் அந்த சார்? பிடிபட்டாரா அந்த சார்?
டிஸ்மிஸ் செய்யப்பட்டால் ஓய்வூதியம் கிடையாது
நல்ல துவக்கம் . இதை நிறுத்தாமல் தொடர வேண்டும் . நன்றிகள் .
விரைவில் கோர்ட் தடை வாங்கி/அப்பாவுக்கு தூது அனுப்பி மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள்
இவர்களுக்கு நீதி மன்றம் தண்டனை கொடுத்தார்களா? கொடுத்தார்கள் என்றால் இது சரியான நடவடிக்கை...