வாசகர்கள் கருத்துகள் ( 8 )
Government schools will be kept in poor condition so that all students will be forced to join private schools run by politicians paying very high fees amounts.
படிப்பது தமிழர்கள் தானே திராவிடியன்களுக்கு தனியார் பள்ளிகள், சுடாலினுதும் திராவிடிய மாதிரி.
அட போங்க சார். ஆசிரியர்களே இல்லாமல் பள்ளிகள் இருக்கின்றன. துறை அமைச்சருக்கு உதயநிதி ரசிகர் மன்ற வேலைகளை கவனிக்கவே நேரம் போதவில்லை. அத்துடன் நேரு அவர்களுடன் வம்பு செய்ய வேண்டி இருக்கிறது. இதையெல்லாம் எப்படி கவனிப்பார்? யாராவது அமைச்சரிடம் அவர் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள், அவரே எங்கு படித்தார் என்று கேட்டால் ஓடி ஒளிந்து கொள்வார் அல்லது துணை முதல்வர் பின் மறைந்து கொள்வார்.
உறங்கிக் கொண்டிருக்கும் உச்ச நீதிமன்றம் தான் காரணம் என்று செய்தியிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. யார் வழக்கு தொடர்ந்தது என்று செய்தியில் இல்லை. தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்த பிறகும் தீர்ப்பு வரவில்லை. அதனால் தலைமை ஆசிரியர்களை நியமிக்க முடியாத நிலை. எல்லா வழிகளிலும் தமிழ் நாட்டின் கல்வியை முடக்கி விடப் பார்க்கும் வட இந்தியா.
உங்களது கண்பார்வை சரியென்றால் செய்தியைச் சரியாகப் படியுங்கள் ... தமிழக அரசு இது தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றத்தில் வலுவான வாதங்களை முன்வைத்து, இடைக்கால உத்தரவு பெற ஆர்வம் காட்டவில்லை. அதேபோல, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிமுறைகளை பின்பற்றுவதிலும், தமிழக அரசு பின்தங்கியுள்ளது.
வைகுண்டம் ஒன்லி முரசொலி தான் படிபார் போல.....
அத்துறை அமைச்சருக்கு இதை விட முக்கியமான நெறைய திராவிட மாடல் வேலை இருக்கு ...
மக்கள் ஆட்சிக்காக தேர்ந்தெடுத்ததே கொள்ளையடிக்கத்தான், வெட்டிப்பெச்சு பேசி வீண்பொழுது போக்கத்தான் என்று நினைப்பவர்கள் ஆட்சி செய்தால் இப்படித்தான் ஆகும் ......
மேலும் செய்திகள்
பட்டதாரி ஆசிரியர் நியமன தடை நீட்டிப்பு
09-Oct-2024