வாசகர்கள் கருத்துகள் ( 57 )
Please dont think that if the 30% of the work is completed , It will give permanent solution. With out planning you are constructing the drainage works, Ultimately you are spoiling the resources and funds.
குறுநில மன்னர்களின் பெயர்களே இல்லாத இடங்கள் இப்பொவுலகில் ஒன்று இருக்கிறது என்றால் அது இயற்கையில் உருவாகிய நீர்நிலைகள் மற்றும் குடிநீர் தேக்கங்கள் உள்ள ஏரிகளுக்கு மட்டுமே. முதன்முதலில் உருவாகப்போகிறது குதிரை பந்தைய மாதனத்தில் உருவாக்கப்பட்டுவரும் குளம், சரித்திரத்தில் பொறிக்கப்படும் பெயராக இருக்கும், வாழ்த்துக்கள், கவிஞர் பாரதியாரின் வரிகள் "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா இறைவா இறைவா, சித்தினை அசித்துடன் இணைத்தாய் - அங்கு சேரும் ஐம்பூதத்து வியனுலகம் அமைத்தாய் அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப் பல பல நல்லழகுகள் சமைத்தாய், "நமக்குள் எழும் ஒரே கேள்வி அந்த 30% வேலையும் அப்போவே செய்திருந்தால் என்று, மனிதன் எப்போதுமே சும்மா இருப்பதில்லை, அப்படி முடித்திருந்தால் இவ்வளவு செலவு எய்து என்ன செய்திருக்கிறாரோ என்று கேள்விகக்கனைகள் வரும் என்று அறிந்த தீர்க்க தரிசிகள் , இந்த முப்பதில் இருந்து மீண்டும் பழைய நிலைக்கே ஆயத்தமாவார்கள் காரணம், பழையன கழிதலும்..... வாழ்க வளமுடன் , வந்தே மாதரம்
அப்புறம் ஏதாவது சொல்லிடுவேன். ஓடிப்போயிரு.
அந்த 30% உங்ககிட்டத்தானே அய்யா இருக்கு அந்த 30% வேலை முடியவே முடியாதே
திருப்புகழ் "IAS" பரிந்துரைகளை வெளியிட்டு எழுபது சதம் முடித்ததை நிரூபிக்க முடியுமா ? பரிந்துரைக்காய் என்ன என்று தெரிந்துகொள்ள மக்களுக்கு உரிமை உண்டு .
ஆக அந்த 30% பணி முடிய இன்னும் 30 கோடி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும்........
20 சென்டிமீட்டர் மழை பெய்தாலும் மழை வந்த சுவடே தெரியாது என்று சென்னை மக்கள் மகிழ்ச்சியில் குதூகலிக்கிறார்கள் என்று உன் மங்குனி மாசு சொன்னாரே. அது அப்போ பொய்யா துக்ளக் மகாராஜ்....
அப்போ மேயர் பிரியா சொன்ன 95 சதம் அமைச்சர் கே என் நேரு சொன்ன 97 சதம் அமைச்சர் சேகர் பாபு சொன்ன 98 சதம் எல்லாம் பொய் என்று முதல்வேர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்லி விட்டார்.... தமிழா இதில் இருந்து இந்த திருட்டு திராவிட ஒன்கொள் கிவால் புற கொள்ளை கூட்டம் எவ்வளவு பொய்யர்கள் என்று நிருபனம் ஆகி விட்டது பார்... ஆமாம் இவர்கள் சொன்னதை வைத்து தமிழர்களை ஏமாற்றுகிறார்கள் என்று யாரும் வழக்கு போட முடியாதா..
எபுர்ரா... 4000 கோடியையும் முழுங்கிட்டு காசே இல்லாம 70 சதம் முடிச்சீங்க.... சூப்பர் மாடல் பா...
எண்கள் : எங்களை கூமுட்டை ஆக்கியத்தில் இதுமாதிரி செய்திகளுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. 0 டு 9 எண்கள் ஒன்றாக ஒரு கேஸ் போடலாம் என்று உள்ளோம் .