வாசகர்கள் கருத்துகள் ( 30 )
இங்கு வடகத்தியான் என்று பிதற்றி கொண்டிருக்கும் வேலைஆட்கள் அனைவருமே முஸ்லீம் பங்ளாதேசிகள்தாம். இவர்களை பாதுகாப்பது லோக்கல் தமிழக முஸ்லீம்கள்.
திருப்பூர், கோவை, ஒரு ஊர் இருக்கு என்று சொல்லும் அளவிற்கு பங்களாதேஷ் குடியுரிமை பெற்று கொண்டு, இந்தியாவுக்குள் ஊடுருவி தஞ்சம் புகுந்து, ஒர்க் பெர்மிட்டும் இல்லாமல் ஆதார் கார்டு பெற்று கொள்ள ஒரு நபருக்கு ரூ .6000 கொடுத்தால், இதை ரெடி பண்ணி கொடுக்க ஏஜெண்டுகள் இருப்பதாக தகவல்.
பல பாக்கிஸ்தானியர்களும் இருக்கிறார்கள்.
அவனுக இன்னும் 2 மாதம் வெளியில் வர மாட்டான். அவனுக்கு உணவும் இருப்பிடமும் கொடுக்க ப்ரோக்கர்கள், அமைப்பு உள்ளது.
அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது லோக்கல் முஸ்லீம்களே
இந்த தகவல் முன்கூட்டியே அறிவாலயத்துக்கு தெரிந்திருந்தால் இவர்களை வரும் தேர்தலுக்கு அவர்கள் பக்கம் பலமாக வைத்துக்கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்திருப்பார்கள் தெரியாமல் போய்விட்டதே என்றுதான் ஏங்குகிறார்கள் இப்போது
அப்படியே இவனுங்கள அறிவாலய பில்டிங்ல தங்க வைக்கவேண்டியது தானே.
மேற்குவங்கத்துக்கு அனுப்புங்க ..... அங்கே இவர்களுக்கு ராஜ உபச்சாரம் .....
திராவிடிய கட்டுமான அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான வங்க, பாக்கிஸ்தான் தொழிலாளர்கள் இருப்பார்கள்.
கண் துடைப்பு
பாகிஸ்தானியர் யாரும் இல்லையா ? அல்லது ஒளிந்துகொண்டிருக்கிறார்களா?
டிவி ஆபீஸ்லயும் அறிவாலயத்துலேயும் வேலை பாத்துக்கிட்டு இருக்காங்களாம்.