உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "மாஜி எம்.எல்.ஏ., உட்பட மூவர் கைது

"மாஜி எம்.எல்.ஏ., உட்பட மூவர் கைது

ப.வேலூர்:போலி ஆவணம் மூலம், தனியார் டிரஸ்ட்டுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்த வழக்கில், ப.வேலூர் முன்னாள் எம்.எல்.ஏ., நெடுஞ்செழியன், முன்னாள் டவுன் பஞ்சாயத்து சேர்மன், வழக்கறிஞர் உள்ளிட்ட மூவரை, நாமக்கல் நில அபகரிப்பு பிரிவு போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி