வாசகர்கள் கருத்துகள் ( 12 )
பெங்களூரில் வீட்டிலிருந்து ரெயில்வே ஸ்டேஷன் விமான நிலையம் செல்லவே மூணு மணி நேரம் ஆகும்
தரையிறங்குச்சு இல்ல? இதுபோல் இயற்கை சீற்றங்கள் உலகெங்கும் நடக்குது. பொது மக்களுக்கு புரியும் போது உங்களுக்கு ஏன் புரியவில்லை. நீங்க என்ன பெரிய அப்படக்கரா
மோசமான வானிலை, புழுதி புயல் காரணமாக டெல்லியில் கடந்த 3 தினங்களாக 450 விமானங்கள் ரத்து செய்ய பட்டுவிட்டது. இது இயற்கையின் சீற்றம், யாரும் ஒன்றும் செய்ய முடியாது. முதல் அமைச்சர் மட்டும் அல்ல, சாதாரண பயணிகள் நிலையும் இது தான்.
சிந்திக்க வழியேது?
அப்பப்ப இவங்களுக்கு இந்த மாதிரி நடந்தாதான் சாதாரண மக்களுடைய வலி தெரிய வரும், எல்லா விஷயத்திலும்..
ஆமாம் அதிகாரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் ஜீப் தான் சிறந்த வழி, நம் வேதனைகளை வலிகளை புரிந்து கொள்ள.....
இவன் ஆளுங்க விமானத்தை கடத்தி எத்தனை மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளான்.
silver spoon born baby
அட, என்னமோ ஆகாயத்தில் இருந்து நேற்று தான் இந்தியா வந்து இறங்கிய மாதிரி பேசுறீங்க! நாங்களும் அவசர ஆபீஸ் வேலை காரணமாக போகும் போது இது போல நிகழ்வது உண்டு! பொறுத்தார் பூமி ஆள்வார்! பூமியில் பொன் மயமான காஷ்மீரை ஆளும் உங்களுக்கு சற்றும் பொறுமை இல்லையே!
பணம் ஒன்றே குறிக்கோளாக இருக்கும் இண்டிகோ ஒரு கேவலமான நிர்வாகத்தில் கீழ் இருக்கிறது.. விமான நிலையங்களும் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் இல்லை. பாதுகாப்பு சோதனையில் சொதப்பல்கள் மிக அதிகம்.
கொடுத்த காசுக்கு மேலாக வானில் அதிக நேரம் பயணம் நடந்ததற்கு பாராட்டவும் மனம் வேண்டும் உமர் அப்துல்லாரரே.
மக்களோட பணத்தில் விமானத்தில் போறான், இவனோட சொந்த பணத்தில் போகவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்