வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அலுவலக நடவடிக்கை இந்த லட்சணத்தில் தான் உள்ளது ஏதோ சில நபர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் அதையும் இந்த தற்குறிகள் விட மாட்டார்கள்
அரசு அலுவலகங்களில் உள்ளே நுழைந்து அதிகாரிகளைப்பார்ப்பதிலிருந்து காரியம் முடிந்து வெளியே வரும் வரை எதிலும் எல்லாவற்றிலும் லஞ்சம். ஒரு வாரிசு செர்டிபிகேட் வாங்குவதற்கு இவ்வளவு சொத்தின் மதிப்போ அதற்குத்தக்கவாறு அவர்கள் கொடுக்கும் லஞ்சம் கொடுத்தால் தான் அந்த செர்டிபிகேட் வாங்கமுடியும் என்கிற நிலை. மானங்கெட்டப்பிழைப்பு, இதற்கு ஒவ்வொரு அரசு ஊழியர் மேசையிலும் ஒரு திருவோடு வைக்கலாம்.
தகவல்.குடுக்க இன்னும் 60 நாட்களா? அப்பிடி என்ன வேலை இருக்கு அதிலே? நாடே ஏமாத்துக்காரர்கள் கையில் போயிடிச்சு.
லட்சங்களில் லஞ்சம் கேட்டால் எத்தனை பேரால் மகிழ்ச்சியாக கொடுக்கம்முடியும்?
இங்கு தவறான பெயர் என்று எப்படி கண்டு பிடிப்பது? இதை உண்மையான நபர் யார் என்று முடிவு செய்வது? ஆணையம் மட்டும் தான? இல்லை கொள்ளை அடிக்கும் ஆளும் கட்சி நண்பர்களா? இல்லை எதிர்க் கட்சியாக இருந்தாலும் பதிவில் இருக்கும் எதிர்க்கட்சி MLA, MP, கட்சி நபர்களாக? இங்கு தமிழக அரசு என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் ஆளும், எதிர் கட்சி நபர்கள் தான். சரி யாரை நம்புவது இங்கு?