வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Ramesh Sargam
ஜன 22, 2025 20:02
இத்துடன் இந்த மீனவர் பிரச்சினை முற்றுப்பெற்றுவிடுமா? வாய்ப்பே இல்லை.
கொழும்பு: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 41 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்.இது குறித்து இந்திய துாதரகம் தெரிவித்துள்ளதாவது:இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர்களும், தற்செயலாக ஒருவருக்கொருவர் கடல் எல்லைக்குள் நுழைந்ததற்காக அடிக்கடி கைது செய்யப்படுகிறார்கள்.இன்று 41 இந்திய மீனவர்கள் இலங்கையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.இவ்வாறு இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.
இத்துடன் இந்த மீனவர் பிரச்சினை முற்றுப்பெற்றுவிடுமா? வாய்ப்பே இல்லை.