உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 41 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

41 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

கொழும்பு: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 41 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்.இது குறித்து இந்திய துாதரகம் தெரிவித்துள்ளதாவது:இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர்களும், தற்செயலாக ஒருவருக்கொருவர் கடல் எல்லைக்குள் நுழைந்ததற்காக அடிக்கடி கைது செய்யப்படுகிறார்கள்.இன்று 41 இந்திய மீனவர்கள் இலங்கையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.இவ்வாறு இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி