வாசகர்கள் கருத்துகள் ( 3 )
முந்தி அடித்துக்கொண்டு மக்கள் செல்வது பெரியது அல்ல. இதனை எப்படி குறைப்பது என்பதுதான் முக்கியம். ஒரு குறிப்பிட்ட இடத்தில அதிகாரம் குவிந்துஇருப்பதை தவிர்க்கவேண்டும். .திருச்சி மதுரை நெல்லை சேலம் கோவை போன்ற பெரிய நகரங்களில் இவ்வளவு பெரிய கூட்ட நெரிசல் ஏன் இல்லை. அதிகாரம் பரவலாக இல்லை என்பதுதான்.
இந்த ஜெனெரசன், சொந்த ஊருக்குசெல்கிறார்கள், அடுத்த ஜெனெரசன் மக்களுக்கு, சொந்த ஊரு, சொந்தகாரங்க, அப்டி எதுவுமே இருக்காது. சோ, இவ்வளவு பஸ் தேவையோ இருக்காது
உண்மைதான்.