வாசகர்கள் கருத்துகள் ( 17 )
பட்டாசு வெடிக்க தடை விதிப்பது போல குடிக்கும் இரண்டு நாட்கள தடை விதிக்கவேண்டும். பண்டிகைக்கு துணிமணிகள், இனிப்புகள் வாங்கமுடியாமல் பணம் டாஸ்மாக்கிற்கு போய்விடுகிரது
ஆஹா என்ன சாதனை. இந்த சாதனை திமுகவினால் மட்டும்தான் சாதிக்க முடியும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு என்று பொய்ப்பிரச்சாரம் செய்து, ஆட்சியை பிடித்து, பிறகு மதுவிலக்கு என்பதையே மறந்து, மாறாக, மது உட்பத்தி, விநியோகத்தை பெருக்கி, மக்களை குடிக்கவைத்து, குடும்பங்களை நடுத்தெருவுக்கு தள்ளி, பல பெண்டிர்களின் தாலியை அறுத்து... முடிவில் மது விற்பனையில் சாதனை படைக்கிறது இந்த கேடுகெட்ட திமுக அரசு.
கலைஞர் நகர் கலைஞர் பல்கலைக்கழகம் கலைஞர் பற்றிய பாடம் என்று வைக்கும் திராவிட அரசு ஏன் கலைஞர் டாஸ்மாக் பெயரை வைக்க தயங்குகிரது
இந்த சாதனையை பற்றி தெரியாமல் தமிழக முதல்வர் போதை பற்றி காமெடி செய்து கொண்டு இருக்கிறார்.
இப்போது எங்கே போனார்கள் நமது முதல்வருக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள். தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் அவருக்கு எவ்வளவு அக்கறை என்பதை இப்போதாவது உணர்ந்தீர்களா? காசை கரியாக்கக்கூடாது என்ற எண்ணத்தில்தான் பட்டாசு வெடிக்கும் நேரம் குறைக்கப்பட்டது. அதே நேரத்தில் டாஸ்மாக்கில் கூடுதல் பணியாளர் உதவியுடன் நல்ல collection. இது தெரியாமல் அவரைப்பற்றி அவதூறு பேசுவதை இப்போதாவது நிறுத்த வேண்டும்.
போட்டோ வை பார்த்தாலே தெரியுது ??
மது விற்பனை இலக்கை தாண்டி அதிக விற்பனை செய்ததற்காக தமிழக முதல்வரை பாராட்டி தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாமல் மறக்காமல் முஸ்லிம் கிறிஸ்துவ பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லி மதச்சார்பின்மை அரசு நடத்தும் தமிழக முதல்வருக்கு பாரத் ரத்னா விருது வழங்கலாம். இது முடியாது என்றால் தமிழ் ரத்னம் என்ற பெயரில் தமிழக அரசே வழங்கலாம். திரு.திருமாவளவன் தமிழ் ரத்னம் விருது எடுத்து கொடுக்க முத்தரசன் வாங்கி முதல்வருக்கு கொடுக்கலாம்.
நானும் பார்க்கறேன் ஹிந்து பண்டிகைகளின் போது மட்டும் டாஸ்மாக் லாரிகள் அதிகமாக நடமாடுவதை பார்க்கிறேன் ஆக ஹிந்துக்களை அவன் இதில் அடிமை படுத்தி உள்ளன பார்த்தீர்களா ஹிந்துக்களே விழித்து கொள்ளுங்கள் உங்களை அந்த தீயமுகாவிடம் இருந்து காப்பாற்ற இன்னொரு நேதாஜியோ மஹாத்மாவோ வரப்போவதில்லை உங்களை நீங்கள்தான் காப்பாற்றி கொள்ள வேண்டும் .
இதை ஒரு சாதனை செய்தியாக வெளியிட்ட தினமலர் பத்திரிகைக்கு, அரசு குடியரசு அன்று விருது வழங்கி கௌரவிக்க பரிந்துரை செய்கிறேன்.
மது அருந்தும் பழக்கம் உலகம் முழுவதும் உள்ளது . இதனால் பணம் விரயமாகிறது , உடல்நலம் கெடுகிறது என்பதை அவர்கள் உணராமல் இல்லை . தமிழ்நாட்டில் மது அருந்துவது , சிகரட் பிடிப்பது , ஒரு நடிகரின் வெறிகொண்ட ரசிகனாவது , போர்னோ பார்ப்பது , ஆண் பெண்கள் இணைந்து நள்ளிரவு வரை பார்ட்டி நடத்துவது , கண்மூடித்தனமாக வங்கிகளில் கடன் வாங்குவது , ஆடம்பரத்தை விரும்புவது , பணத்தை வீண் விரையம் செய்வது போன்றவை தனிமனித சுதந்திரம் என போற்றப்படுகின்றது . அரசால் இதை தடை செய்ய முடியாது . நீதிமன்றங்கள் உடனே துணை வந்துவிடும் . இதெற்கெல்லாம் மதநம்பிக்கை அற்ற நிலை தான் காரணம் . மத நம்பிக்கை காரணமாகத்தான் ஒரு பிரிவினர் அசைவ உணவு உண்பதில்லை. அதே போன்று தான் முஸ்லிம்களும் மது அருந்துவதில்லை . அறிவு இருந்தும் , குடும்பத்தை பற்றிய அக்கறை இல்லாமல் , தெரிந்துகொண்டே தவறு செய்பவனை யாரால் என்ன செய்ய முடியும் ?