வாசகர்கள் கருத்துகள் ( 5 )
போட்டி இட்டவர்களில் ஒரு நல்லவனை கூட அடையாளம் காண இயலாத இவர்களை ஒன்றும் சொல்வதற்கில்லை...
அரசியல் விழிப்புணர்வு இல்லாதவர்களே நோட்டாவுக்கு வாக்கு கொடுத்துள்ளனர்...
நோட்டாவில் ஸ்ரீபெரும்புதூர் முதலிடத்தில் உள்ளது அந்த தொகுதியின் தற்போதைய மக்களவை உறுப்பினர் மீதுள்ள மிகப்பெரிய நம்பிக்கை இழப்பாக பார்க்கப்படுகிறது
ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை இழப்பை இது காட்டுகிறது மற்றும் அரசியல்வாதிகளின் குற்றச்செயல்களை தினம் தினம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் .நல்லவர்கள் அறசெயல் செய்ய முனைய வேண்டும். அரசியல் அல்லஅறசெயல் சிறுமையாகி அறம் வெறுமையானதால் வந்த நிலைதான் இது.
இருப்பவர்களில் நல்லவர்களை தேர்தெடுங்கள் இந்த காலத்தில் 100% உத்தமர்கள் கிடைக்கமாட்டார்கள் முதலில் ஓட்டுக்கு பணம் வாங்குவதை நிறுத்துங்கள்
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
5 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
6 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
6 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
9 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
10 hour(s) ago | 5