வாசகர்கள் கருத்துகள் ( 3 )
கொரோனா முடிந்து நாலு வருஷம் ஆனபிறகும் வாசிப்புத்திறன், கணித அறிவுக்குறைக்கு அதன் மேல் பழியைப் போடுவதா? மத்திய உணவு முடிந்ததுமே ஓட்டம் பிடிக்கும் மாணவர்கள் எத்தனை, பள்ளி நேரத்தில் அதிகப்படி business எடுத்துக்கொண்டு வெளியே செல்லும் ஆசிரியர்கள் எத்தனை இந்நிலையில் 100 நாளில் அவசரக்கோலம் அள்ளித்தெளித்து பத்து பிள்ளைகளைத் தயார் செய்து நிறுத்துவார்கள்
சுமார் 30000 பள்ளிகள் சவாலை ஏற்கவில்லை. இதிலிருந்து திறன் பிரச்சனை இருப்பது தெரிகின்றது. அடிப்படை மாற்றம் தேவை.
அண்ணாமலை வார்டு தேர்தலில் கூட ஜெயிக்கல, நோட்டா கட்சி, என்றெல்லாம் வசை பாடும் உபிஸ், இதற்கு என்ன பதில். அண்ணாமலை யின் விமர்சனத்தால் அரசு பள்ளி குழந்தைகளுக்கு விமோசனம் கிடைத்துள்ளது. அரசு பள்ளியில் உபி களின் குழந்தைகளும் ஏராளமாக படிப்பார்கள். மேன்மக்கள் மேன்மக்களே. திராவிட மாயையை வேரறுக்கும் ஈடு இணையற்ற ஒப்பற்ற உன்மையான தமிழ் இன தலைவர், வருங்கால பிரதமர், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் அண்ணாமலை வாழ்க பல்லாண்டு