உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 6 விமானங்கள் ரத்து

6 விமானங்கள் ரத்து

அவனியாபுரம், : பெஞ்சல் புயல், மழை காரணமாக நேற்று சென்னையில் இருந்து மதுரைக்கு வர வேண்டிய ஆறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நேற்று காலை 8:10 மணிக்கு மதுரையிலிருந்து 66 பயணிகளுடன் சென்னை சென்ற இண்டிகா விமானம், மோசமான வானிலை காரணமாக மீண்டும் மதுரைக்கு திரும்பி வந்தது.சென்னையிலிருந்து மதுரைக்கு வர வேண்டிய 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் தவிப்புக்குள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !