மேலும் செய்திகள்
நேற்று 13 விமானங்கள் ரத்து
30-Nov-2024
13 விமானங்கள் ரத்து
30-Nov-2024
அவனியாபுரம், : பெஞ்சல் புயல், மழை காரணமாக நேற்று சென்னையில் இருந்து மதுரைக்கு வர வேண்டிய ஆறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நேற்று காலை 8:10 மணிக்கு மதுரையிலிருந்து 66 பயணிகளுடன் சென்னை சென்ற இண்டிகா விமானம், மோசமான வானிலை காரணமாக மீண்டும் மதுரைக்கு திரும்பி வந்தது.சென்னையிலிருந்து மதுரைக்கு வர வேண்டிய 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் தவிப்புக்குள்ளாகினர்.
30-Nov-2024
30-Nov-2024