வாசகர்கள் கருத்துகள் ( 11 )
மக்களுக்கு ஒரு நீதி ........ மக்கள் பணத்தை ஆட்டயப்போடும் அரசியல்வாதிகளுக்கொரு நீதி ........
ஆக மொத்தம் இந்தியாவில்.... குற்றவாளி யாருக்கும் தண்டனை கொடுக்க கூடாது.... அப்படி தானே ???.... நாடு விளங்கிடும்.
Purchasable commodity.
சிறப்பு நீதிமன்றம் சிபிஐ வழக்கின் அடிப்படையில் தண்டிக்கிறது. சிரிப்பு நீதிமன்றம் வழக்கை நம்ப கடினம் என்று கூறி விடுவிக்கிறது.? ஒரே சட்ட விதி. ஒரே வழக்கு . மாறுபட்ட தீர்ப்பு . மக்களுக்கு நீதி மீது நம்பிக்கை குறைந்துவிடும் . திராவிடர்கள் அறக்கட்டளை நடத்தும் அளவிற்கு தமிழக நிலை ? அறக்கட்டளை என்றால் என்னவென்று தெரியவில்லை. அறக்கட்டளைக்கு கடன் எதற்கு. ?கடன் வாங்கி கல்வி தானம் ? சிபிஐ பொதுமக்கள் சார்பாக பணியாற்ற நீதிமன்ற வழக்கு தடையாக இருக்க கூடாது. சிறை ரத்தை அரசு நிர்வாகம் நிறுத்த வேண்டும்.
அப்படி போடு போடு
கடன் வாங்கியது போலவே தீர்ப்பும் வாங்கி விட்டார்கள் கொடுக்கல் வாங்கலில் டாக்டர் பட்டம் பெற்றது அதிமுக
இந்த நீதிபதிகளை, அவர்கள் கொடுக்கும் இந்தமாதிரி தீர்ப்பை பார்த்தால், ஊழல் செய்த கொள்ளைக்காரர்களைவிட இவர்கள்தான் கேடுகெட்ட தருதலைகள்.
[எப்படி எங்கு செய்து பிள்ளை பெற்றார் என்பதை படம் பிடித்து வழக்குப்போட்டால்தான் இவர்கள் ஒத்துக்கொள்வார்கள், டி என் ஏ பரிசோதனையை கூட ஏற்றுக்கொள்ளா மாட்டார்கள். ]ஒருவேளை 350 கோடி வீட்டை நினைத்து இதெல்லாம் ஒரு கொசு என்று வெளியே விட்டுவிட்டார்களோ என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது.
ஆஹா..... பண வசதியில்லாதவர்கள் தான் லஞ்சம் வாங்குகின்றனர்....
ஆக. அ.தர்மம் வெல்லும்
super