வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கேள்விகளுக்கான பதில்களை பார்த்து பார்த்து எழுதும்போது வேகம் குறையும், அதிக கேள்விகளுக்கு பதில் எழுதமுடியாது. மதிப்பெண்கள் குறையும். ஆனால் நன்றாக படித்து புத்தகம் பார்க்காமல் எழுதினால் வேகமாக எழுதமுடியும், அதிக கேள்விகளுக்கும் பதில் எழுதமுடியும். அதிக மதிப்பெண்கள் வாங்கலாம்.
அப்படியாவது புஸ்தகத்தை தொறந்து பார்த்தல் சரி
எங்களுக்கும் இந்த மாதிரி புத்தகத்தை பார்த்து எழுதும் தேர்வு நடத்துவார்கள். ஆனால் ஒரு வித்தியாசம். ரெண்டு கேள்வித்தாள்கள் ஒன்று புத்தகத்தை பார்த்து எழுதுபவர்களுக்கு இன்னொன்று புத்தகம் பார்க்காமல் எழுதுபவர்களுக்கு. ரிசல்ட்டை பாத்தா புத்தகத்தை பார்த்து எழுதுபவர்கள் ஒன்னு பாய்லாகிடுவாங்க இல்லேன்னா குறைஞ்ச மாற்குதான் வாங்குவாங்க. அந்த பேராசிரியர் எப்போதும் சொல்வது "Better to write with mind and closed books rather than closed mind and book" ஒரு வாசகம்ன்னாலும் திருவாசகம்
உண்மை
விளங்கிடும். இதற்கு பதிலாக புத்தகம் வைத்திருந்தாலே பாஸ் என்கிற திட்டம் கொண்டு வந்திருக்கலாம். மத்தியிலும் திராவிட வாசனை வீசிவிட்டதோ?